a 536 எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த காவலாளி கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணை தயாரிக்கு ஆலையில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் இன்று (11) அதிகாலை கூரிய ஆயுதத்தினால் […]

a 535 இரவு இடம்பெற்ற கோர விபத்து ; ஸ்தலத்திலேயே உயிரிழந்த பொலிஸ் அதிகாரி

அம்பாந்தோட்டை ரன்னவிலவில் உள்ள படாத்த பண்ணைக்கு அருகில்  விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.​ குறித்த விபத்தானது நேற்று […]

a 534 பாசிக்குடாவில் கடலலையால் ரஷ்ய பிரஜைக்கு நேர்ந்த துயரம்

மட்டக்களப்பில்(Batticaloa) பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(10.01.2025) […]

a 533 இலங்கையில் தொடரும் மனிதக்கொலைகள் பின்னால் அரசகைக்கூலிகள் மக்கள் சந்தேகம்?

தனிமையில் சென்றவருக்கு நடந்த சோகம்? மயானத்திற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்புஅநுராதபுரம் – மதவாச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் […]

a 532 யாழ். பல்கலையில் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்

மலையக தியாகிகள் தினம் மற்றும் நான்காவது உலகத்தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஆகியன உணர்வுபூர்வமாக  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. […]

a 531தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் ; சிவமோகன் பகிரங்கம்

தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு அன்றி பொதுச்சபைக்கே இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியில் இருந்து […]

a 530 தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற  இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து பொலிஸார் விசாரணையை செய்து வருகின்றனர். அண்மைக் காலமாக  இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு இலங்கை […]

a 529 யாழ். வல்லிபுர ஆலய மண்ணை எடுத்து சென்ற சீன அரசாங்கம்

இலங்கையின் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் கனிம வளங்களை நீண்டகாலமாக பல்வேறு சர்வதேச நாடுகள், ஆய்வுக்கு உட்படுத்தி சுரண்டி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில், “யாழ். வல்லிபுர […]

a 528 யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சிங்கள மக்கள்..! சபையில் கொந்தளித்த சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமக்கு காணி வேண்டும் என கொழும்பு மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த சிங்கள மக்கள் விண்ணப்பித்துள்ளதாக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன என்று நாடாளுமன்ற […]

a 527 யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இந்த […]