a 494 மரண தண்டனையை இரத்து செய்த முக்கிய நாடு
சிம்பாப்வேயில் மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்யும் சட்டத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த முடிவை “பிராந்தியத்தில் மரண தண்டனை ஒழிப்பு […]
சிம்பாப்வேயில் மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்யும் சட்டத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த முடிவை “பிராந்தியத்தில் மரண தண்டனை ஒழிப்பு […]
கிளிநொச்சி – கனகபுரம் வீதியில், புகையிரத கடவைக்கு அருகாமையில் இயங்கி வந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இது […]
மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக(university of colombo) இறுதியாண்டு மாணவன் ஒருவர் நேற்றையதினம் (31) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தொடருந்துநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் […]
உக்ரைன் (ukrain)போரால் ரஷ்யாவிற்கு(russia) பலவழிகளிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவை எல்லாம் சரியாகி விடும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladimir putin) தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் […]
யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகு ஒன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் […]
தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் […]
,2025 ஆண்டு தங்களின் வாழ்வில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எமது தாய் நாட்டை மீட்பதற்காக தங்களின் உயிரை அற்பணித்த தலைமகன் உட்பட அனைத்து […]
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரோ’ காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளும் அவ்வாறே இருப்பதாக […]
உலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். துல்லியமான கணிப்புகளுக்கு […]
யாழ்ப்பாணத்தில் தனது மகளை ரியூசனுக்கு அழைத்துச் செல்ல முயன்ற தந்தை திடீரென உயிரிழப்பு!யாழ்ப்பாணத்தில் தனது மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் திடீரென […]