a 447 அநுர – மோடி சந்திப்பு : கேள்விக்குறியாக்கப்பட்ட தமிழர்களுக்கான தீர்வு

அநுரவின் இந்திய பயணத்தினுடாகவும் மற்றும் இந்திய பிரதமருடனான சந்திப்பின் ஊடாகவும் தமிழ் மக்களுக்கு எதாவது தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்ப்பார்களாக இருந்தால் அது தவறான […]

a 446 கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த கொடூர செயல்… நிதீமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 7 வாரங்களே ஆன கருவை கணவருக்கு தெரிவிக்காமல் கலைத்த சம்பவம் தொடர்பில் குடும்ப பெண்ணை தெமட்டகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். […]

a 445 நாட்டில் ஆரம்பித்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் […]

a 444 பதவிகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பொறுப்புக்களை நான் நிறைவேற்றுவேன்-ஹிருணிகா

அரசியல்வாதிகள் நீருக்குள் மூழ்கடிக்கப்படும் பந்தாக இருக்க வேண்டும். கீழே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மேலெழ முயற்சிக்க வேண்டும். நான் அவ்வாறான பண்புள்ளவள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் […]

a 443 இலங்கையர்களின் கொலவெறி உணர்வால் அச்சப்படும் வெளிநாடுகள்?

வெளிநாடொன்றில் பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து […]

a 442 கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக்க வேண்டும்! ட்ரம்ப்பின் கருத்தால் சர்ச்சை

கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டியுள்ள […]

a 441 இலங்கை வரலாற்றில் 16 நாட்களில் விடுதலையான பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்

உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழர், விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி  இலங்கைக்கு அனுப்பியதாக […]

a 440 அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துகள்… வெளியான முக்கிய தகவல்!

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வரையில் 12 விபத்துகளில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக  இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற […]

a 439பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம்: ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முள்ளிவாய்க்கால்(Mullivaikkal) நினைவு முற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்(T. Raviharan) வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றையதினம் (17) சர்வதேச இறையாண்மை […]

a 438 பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பேசிய அநுரகுமார : இன்று நழுவுவது ஏன் !

கடந்த நவம்பர் மாதம் வடக்கு கிழக்கு பகுதியில் மாவீரர்கள் நினைவு கூறுகின்ற நினைவேந்தல் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும் எழுச்சியாக இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் […]