a 216 தமிழீழப்பகுதியில் பாலியல் சீர்கேடு அதிகரிப்பு?

தமிழர் பகுதியில் ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் மட்டக்களப்பு ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 […]

215 இனவளிப்பு நடக்கவில்லையென சிங்கள அரசாங்த்தை உலக நாடுகளில் இருந்து பாது கார்த்த பெரும் தலைவர் சுகயீனம் சிங்கள மக்கள் கவலை?

யாழ். தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள […]

a 214 சிங்களவர்கள் இந்தியர்கள் போன்று கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாகலாம் புத்திஜீவிகள் தெரிவிப்பு?

 புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த கனேடிய […]

a 213 ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த யாழ் இளைஞன்; வெளியான பகீர்

  லித்துவேனியா எல்லை பாதுகாப்பு படையினரால்  யாழ்ப்பாண இளைஞன் அடித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த (14-10-2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று, ஐரோப்பா ரஷ்யா எல்லையை […]

a 212 கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி

மாத்தளையில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை நாவுல மின்சார சபைக்கு முன்பாக இன்று (18) […]

a 211நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள்; மிகவும் அரிய பிறவி குறைபாடு!

 பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற […]

a 210 சர்வதேச நாடுகளை வென்று 3வது இடத்தை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பெண்!

கம்போடியா நாட்டில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் 3வது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் 19 நாடுகள் […]

a 209 யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 5ம் […]

a 208 தமிழீழப்பகுதியில் துயரம்,

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழப்பு திருகோணமலை –  தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர்  உயிரிழந்துள்ளார். […]

a 207 கனடாவாழ் தமிழருக்கு யாழில் நடந்த சம்பவம்; புலம்பெயர் உறவுகளே அவதானம்!

  கனடாவாழ் புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான காணியின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் […]