a 573 தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு
அம்பலந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இன்று (22) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு […]
அம்பலந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இன்று (22) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு […]
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உடன்பிறந்த சகோதரனான அண்ணன் வீட்டிற்கு இன்று (22) காலை சென்ற தம்பி, அவர் மீது கத்திக் குத்து தாக்குதல் […]
Sathangani பலர் தற்போது வீடுகளில் கற்றாழை செடிகளை வளர்த்து வருகின்றனர். எனினும், இதன் நன்மைகளை யாரும் பெரிதும் அறிந்திருப்பதில்லை. அழகு, ஆரோக்கியம் உள்ளிட்ட பல விடயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் […]
யாழ். கைதடியில் தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பிறந்து ஒரு நாளான சிசு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் இன்று (21.01.2025) […]
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் புதிய சட்டமொன்று இயற்றப்படும் வரை மிகுந்த அவதானத்துடன் அமுல்படுத்தப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். […]
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது அநுரகுமாரவுக்கு வழங்கப்பட்ட இராணுவ மரியாதையானது இரு வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. இந்த வரவேற்பானது […]
யாழில் (Jaffna) அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இந்திய உதவியின் […]
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி பங்கேற்றுள்ளனர். […]
யாழ். நகைக்கடை கொள்ளை விவகாரம்: இராணுவ புலனாய்வை சேர்ந்தோர் கைதுயாழில் (Jaffna) உள்ள நகைக் கடைக்குள் நுழைந்து நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவ புலனாய்வு […]
மன்னாரில் சமீபத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்றையதினம் (19-01-2025) […]