b 574 காசா போரில் இஸ்ரேலுக்கு வெற்றியா…! தோல்வியா…!
கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் புகுந்து பலரை சுட்டுக்கொன்றும் 251 பேரை பயணக் கைதிகளாக பிடித்தும் சென்றனர். இதனையடுத்து காசா […]
கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் புகுந்து பலரை சுட்டுக்கொன்றும் 251 பேரை பயணக் கைதிகளாக பிடித்தும் சென்றனர். இதனையடுத்து காசா […]
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியாக ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாவின் பழைய மாணவன் மணோகரன் கோணேஸ்வரன் சாவகச்சேரிப் […]
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஏரளக்குளம் பகுதியிலுள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் […]
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார்.யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப […]
யாழ். செம்மணியிப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து […]
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் இன்று (13) […]
தமிழர் பகுதியில் தென்னந்தோப்பில் மீட்கப்பட்ட ஆணின் சடலம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மட பகுதியிலுள்ள தென்னந்தொப்பில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (13) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
பளை – இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி பலிகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13) இடம் பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த […]
தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஆண்களிற்குச்சமனாகப் பெண்களும் இந்தியா இலங்கைப்படைகளிற்கு எதிராகப் போராடி வென்ற பல வரலாறுகள் உண்டு , அவ்வகையில் பெண்களில் முதன்மை தளபதியாகயிருந்து பெண்போராளிகளை மிகவும் […]
ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையினை தங்களுக்கேற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈழத் தமிழர்களின் சாட்சியமாக ஜெனீவாவிற்கு சென்ற சட்டத்தரணி […]