a 553 வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்
களுத்துறை, தொடங்கொடை, வில்பாத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது. […]
களுத்துறை, தொடங்கொடை, வில்பாத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது. […]
கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இலங்கைக்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் […]
கிறீன்லாந்தை போன்றுதான் இலங்கையும் இரண்டு விதத்தில் முக்கியமானதாக அமெரிக்காவிற்கு தோன்றுகிறது. ஒன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள கனிம வளமும் இரண்டாவதாக இலங்கையை கைப்பற்றினால் ஆசிய பிராந்தியத்தை […]
ஜேர்மனியில் (Germany) தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் […]
உக்ரைனுக்கான (Ukraine) மனிதாபிமான உதவிகளை ரத்து செய்ய இருப்பதாக மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவோக்கியாவின் (Slovakia) பிரதமர் ரோபர்ட் ஃபிகோ (Robert Figo) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். உக்ரைன் […]
மட்டக்களப்பில் வயதான பெண் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது வான் மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சற்று முன் இடம்பெற்ற இச்சம்பவத்தில், […]
தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்து செய்தியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க தமிழ்த் தலைவர்கள் சகலரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது […]
நாடளாவிய ரீதியில் இன்று (14) தைத்திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது. தைத்திருநாள் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்தநிலையில், இலங்கையில் தமிழர் பகுதிகளில் குறித்த பண்டிகை […]
ஒரு பயங்கரமான காரணத்திற்காக, தனது தரப்பில் சண்டையிடும் வட கொரிய (North Korean) வீரர்களைக் கொல்லுமாறு விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச […]