a 209 ரணிலின் தோல்வியால் கோபம் அடைந்த சுமத்திரப்பிரரா?

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட அரியநேத்திரன் (Ariyanethiran) தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற […]

a 208 புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் முதலாவது மாற்றம்….!

இலங்கையில் இதுவரை காலம் தேசிய கீதம் பாடப்படும் போது நாற்காலியை விட்டே பௌத்த துறவிகள் எழுந்திருப்பதில்லை. இந்நிலையில் 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இன்றையதினம் இலங்கையின் […]

a 207 அநுரவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் […]

a 206 புதிய ஜனாதிபதி அநுர நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி […]

a 205 தமிழ் பொது வேட்பாளரின் எழுச்சி

சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒரு குறியீடாக தமிழ் பொது வேட்பாளர் எழுச்சி பெற்றுள்ளார் என தமிழ் மக்கள் பொதுச் சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் […]

a 204 அநுரவின் வெற்றிக்கு பின்னர் சஜித் வெளியிட்ட கருத்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திசாநாயக்க தரப்புக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.  […]

a 203 ஜனாதிபதி அநுரவிற்கு லக்ஷ்மன் கிரி எல்ல விடுத்த பகிரங்க சவால்

உரத்த குரலில் கூறியது போல் அநுரகுமார திஸாநாயக்க தனது வேலையை எப்படி காட்டுவார் என்பதை மிகவும் உன்னிப்பாக அவதானிப்பதாக திர்கட்சியின் பிரதான அமைப்பாளர் கண்டி மாவட்ட நாடாளுமன்ற […]

a 202 இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) இந்திய (India)  பிரதமர் நரேந்திர மோடி ( Narendra Modi) வாழ்த்து […]

a 201 சிங்கத்தை விழுத்தி அதிகாரத்தை கைப்பற்றிய jvp

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் புதிய ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு!இலங்கை நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் […]

a 200 விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று தேவை ஏற்பட்டால் […]