a 523 தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் தீர்வு :தமிழரசு எம்.பிக்கள் அமெரிக்க தூதுவருக்கு இடித்துரைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்(itak) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங்(julie chung) இற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) இடம்பெற்றது. இதன்போது அவருடன் பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக […]

a 521 கணவர் மற்றும் 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரனுடன் ஓட்டமெடுத்த பெண்!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர், மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உ.பி. […]

a 520யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்! பரபரப்பு காட்சிகள்

யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியில் இன்றையதினம் […]

a 519 கிளிநொச்சியில் ஆலய குருக்கள் மீது கொடூர தாக்குதல்; காரணம் என்ன!

  கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி […]

a 518 நாடு திரும்ப துடிக்கும் தமிழகத்தில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள்!

 இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகளை மீண்டும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் […]

a 517 கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு… இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்!

கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் இருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் […]

a 516 சீனாவிடமிருந்து பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பாடசாலை பைகள் நன்கொடை

நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)’ மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய […]

a 515 இலங்கையில் தொடரும் ஆயுதவண்முறை காவு கொள்ளப்படும் மனித உயிர்கள்?

ஒரே குடும்பத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – தந்தை உட்பட இருவர் பலி – இலக்கு வைக்கப்பட்ட நபர்அண்மையில் நீர்கொழும்பின் புறநகர் பகுதியான சீதுவயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் […]

a 514 இராணுவத்தால் கொல்லப்பட்ட அருட்தந்தையர்கள்: நடந்தது என்ன!

மன்னார் – வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி அருட்தந்தை மேரி பஸ்ரியனின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற […]

a513 புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

 இலங்கையிலிருந்து(sri lanka) புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் […]