a 314 யாழில் அதிக மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 20 வீடுகளும் […]

a 313 நன்றி தெரிவித்த புதிய சபாநாயகராக அசோக ரங்வெல

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு கலாநிதி அசோக ரன்வல நன்றி தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் […]

a 312 அனைத்து இன மக்களின் உணர்வுகளை மதிக்கும் அனுரா அரசு?

மாவீரர் தினத்தினால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அலுவல்கள் கூட்டம் பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தினை நடத்துவதற்கான […]

a 311 அநுர விடயத்தில் தோல்வி அடைந்த புலம்பெயர் தமிழர்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியமை புலம்பெயர் தமிழர்களின் தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் […]

a 310 இனப்படுகொலை செய்தவர்கள் கவலைப்படுகின்றார்கள்?

வடக்கில் அகற்றப்பட்டும் இராணுவ முகாம்கள்… கடும் கரிசனை வெளியிட்ட நாமல் ராஜபக்ச! வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அண்மையில் அகற்றப்பட்டமை தொடர்பிலும் மேலும் பல முகாம்களை […]

a 309முல்லைத்தீவில் பயங்கர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

  முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (20-11-2024) மாலை 5.30 […]

a 308 இலங்கைபாதுகாப்பற்ற நாடு என பல முறை நாம் சொல்லியும் தொடர்ந்து சிலந்திவலையில் சிக்கும் மனிதர்கள்?

மட்டக்களப்பில் தனிமையில் இருந்த சுவிஸ் வாழ் இலங்கை பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து […]

a 307 அநுரவின் வருகையால் தூக்கி எறியப்பட்ட கருணா – பிள்ளையான் – டக்ளஸ்

ஜனாதிபதி அநுரவின்(Anura Kumara Dissanayaka) வருகையால்,  பிள்ளையான், கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) உள்ளிட்டவர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள் என்று கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் […]

306 யாழில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு!

தொழிலதிபரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB)  யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் சிகிச்சை […]

a 305 மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு!

மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று (19-11-2024) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த இளம் தாயொருவர் […]