a 304 சுவிஸில் கோர விபத்து… இலங்கையைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு! மூவர் படுகாயம்

சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து […]

a 303 தமிழர் மீதான இராணுவஅடக்குமுறையை குறைக்கும் அனுரா?

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் தமிழர் பகுதி ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் யாழ். (Jaffna) வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் […]

a 302 வடக்கு மக்கள் அரசுக்கு வழங்கிய அசாதாரண ஆணை : விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன(jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு(npp) வடக்கு மக்கள் வாக்களித்தது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மீதான வெறுப்பையே பிரதிபலிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் […]

a 301 பொலன்னறுவையில் நபரொருவருக்கு எமனாக மாறிய காட்டுயானை!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் (17-11-2024) மாலை இடம்பெற்றுள்ளது. […]

a 300 அன்பான புலம்பேர் நாடுகளில் வாழும் தேசியச் செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்களின் கவனத்திற்கு

 30 வருடமாகப்போராடி ஐம்பதினாயிரம் மாவீரர்களையும் இழந்தும், எமது தாயகமக்கள் எதையும் சிந்திப்பதற்கானமனநிலையில், இப்பொழு இல்லை, காரணம் தமிழர்களின் தற்போதைய தேவையை இனங்கண்டு அதை நடைமுறைப்படுத்துவதில் அனுரா வெற்றி […]

a 299 தலைவர் பிரபாகரனைக் கேவலப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாளர்கள்! கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

‘ராஜ கோபுரம் எங்கள் தலைவன்’ என்ற பாடலானது தலைவர் பிரபாகரன் அவர்களை புகழும் முகமாகப் பாடப்பட்ட ஒரு பிரபல்யமான பாடல். தலைவர் பிரபாகரன் அடையாளப்படுத்தப்படும் இடங்களிலும், காட்சிகளிலும் […]

a 300 தமிழர் தரப்புக்களுக்கு காத்திருக்கும் பாரிய சவால்!

புதிய அரசாங்கத்தால் திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். […]

a 298 பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

  பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (17) பிரித்தானியா உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள […]

a 297 இலங்கையில்பரவும் கொடிய நோய்?

 மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் […]

a 296 இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்

அம்பாறை அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்திலிருந்து  இலங்கை விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளது. சுலக்ஸன், கலிஸ்ரா, வாணி ஆகியோர்களை உடற்பயிற்சி விமானப் படையின் பயிற்றுனர்களாக […]