a 969 இந்தியாவில் போர் ஒத்திகை : மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், வரும் 7ஆம் திகதி இந்தியா முழுக்க போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கை […]
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், வரும் 7ஆம் திகதி இந்தியா முழுக்க போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கை […]
முல்லைத்தீவு மாத்தளன் நந்திகடல் களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (05.05.2025) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அம்பலவன் பொக்கணையை 27 வயதுடைய […]
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, களுத்துறை பிரதேசத்தில் இன்று (04) பதிவாகியுள்ளதாக […]
யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் கரை ஒதுங்கி […]
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தநிலையிலே இரண்டு நாடுகளினுடைய போர் விமானங்களும், கடற்படை கப்பல்களும் […]
சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் அரைகுறை சடலம் கண்டெடு்ப்புநுரைச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தளுவ தம்பபன்னி கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள கரையோரத்தில் அரிசி மூடைக்கு பயன்படுத்தப்படும் சாக்கில் சுற்றப்பட்ட […]
கொழும்பு அம்பலாங்கொட, தம்பஹிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு லக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் அருகே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் […]
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் வசமிருந்த இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி என்பன பதில் காவல்துறை மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்ல (Battaramulla) […]
படாத இடத்தில் அடிபட்டு இளைஞன் கொல்லப்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு?கொழும்பு கொஸ்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]
பாகம் மூன்றின் மூன்றாவது தொடர் கிட்டு பற்றி தளபதி சொர்ணம் அண்ணை குறிப்பிடும்போது 1986 நடுப்பகுதியில் நாங்கள் கொக்குவில் பகுதியில் இருந்தோம். அப்பொழுது கிட்டு அண்ணை வெளியில் […]