a 231 எங்களின் தாக்குதலில் இஸ்ரேல் தவிடுபொடியாகும் : ஈரான் தளபதி மிரட்டல்

எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்தப்போகும் தாக்குதலை முறியடித்து இஸ்ரேலை பாதுகாக்கும் நோக்குடன் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள தாட் ஏவுகணை பொறிமுறை அமைப்பில் வேலை இல்லை எனவும் […]

a 230 தமிழீழப்பகுதியில் என்றும் இல்லாத அழவு பாலியல் உணர்வு அதிகரிப்பு?

யாழில் தனித்திருந்த 10 வயது சிறுமிக்கு 60 வயது முதியவரால் நேர்ந்த கொடூரம்! யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமியை 60 வயது முதியவர் […]

a 229 மட்டக்களப்பில் இரவு பயங்கர சம்பவம்… ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

ஏறாவூர் குடியிருப்புப் பகுதியில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு (24) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் […]

a 228 இளைஞனுக்கு நாயால் நேர்ந்த கதி: யாழ்.வைத்தியசாலையில் பலியான பரிதாபம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் (22) குறித்த இளைஞன் […]

a 227 நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்… உயிரிழந்த குடும்பஸ்தர்! மற்றொருவர் வைத்தியசாலையில்

கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் தேத்தாப்பொல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் […]

a 226 தமிழீழப்பகுதியில் அதிகரிக்கும் பாலியல் கொடுமை?

முல்லைத்தீவில் நண்பியை தேடி சென்ற யுவதிக்கு இளைஞனால் நேர்ந்த கொடுமை! முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் […]

a 225 திருட வந்தவர்கள் வீட்டில் அரங்கேற்றிய சம்பவம்?மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பாணந்துறையில் திருடவந்த வீட்டில் உரிமையாளரை கொன்று சடலத்தை வாழைமரங்களுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு அங்கியிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள […]

a 224 தொடர்ந்து மண்மீட்புப் போரில் தமிழர்கள்,

கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் […]

a 223 கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

  கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி  யாழ்ப்பாணம் மயிலிட்டியை […]

a 222 தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் முன்னாள் பெண் போராளி!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். யசோதினி […]