a 123 இலங்கைவாழ் மக்களே விளிப்பாகயிருங்கள் ஏதோ ஒருவளியில் உங்களின் உயிர் அழிக்கப்படுகின்றது?

யாழில் அதிர்ச்சி சம்பவம்… கிணற்றடியில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணத்தில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]

a 122 திருகோணமலை பிரதான வீதியில் லாறியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் பலி

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கி பயணித்த லாறியுடன் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக […]

a 121 தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் (Ariyanethran) தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வருகை தந்து கண்காணித்துள்ளனர். குறித்த […]

a 120 சின்னப் பிரச்னையை பெரிதாக்கும் அரச கைக்கூலிகள்?

முல்லைத்தீவு பகுதியில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கைது நடவடிக்கை […]

a 119 இலக்குத் தவறாமல் தொடர்ந்து போராடும் தமிழர்கள்

இலங்கைஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (08) ஆர்ப்பாட்டம் […]

a 118 சஜித்தின் வெற்றியை நினைத்து கடுமையாகப்பயப்பிடும் ரணில் நேரடியாக அவருக்குப்போட வேண்டாம் என யாழ் மக்களிடம் சொன்ன ரணில்?

வடக்கு மக்களிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கைஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) வடக்கில் உள்ள மக்களிடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறையை மாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார். […]

a 117 கோழியை வழர்த்தி முட்டையை உற்பத்தி செய்யத் தெரியாத அரச நிர்வாகம்?

இந்தியாவிடமிருந்து 3 மில்லியன் முட்டைகள் இறக்குமதிஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக  இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் […]

a 116 மாவைக்கும்ரணிக்கும் இடையே நடந்தது என்ன வெளிவராத இரகசியம்

யாழில் திடீரென மாவை சேனாதிராஜாவை சந்தித்த ரணில்வெளிவராத இரகசியம்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது […]

a 115 தமிழீழப்பகுதியை இலக்குவைத்துநடத்தப்படும் கொள்ளை சம்பவங்கள்?

தமிழர் பகுதியில் வர்த்தர்கள் உட்பட மூவர் கைது! விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்அனுராதபுரத்தில் மோட்டர் சைக்கிள் திருடி அதை பயன்படுத்தி 9 இடங்களில் நகைகளை அறுத்துச் […]

a 114 பிரித்தானியாவில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று குழந்தைகள் : விசாரணைகள் தீவிரம்

பிரித்தானியாவின் ஸ்டெயின்ஸில் மூன்று குழந்தைகளின் மரணம் தற்போது கொலை வழக்காக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேமர் (Bremer)வீதியில்அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஓகஸ்ட் […]