a 733 தமிழீழப்பகுதியில் தொடரும் சமுசீர்கேடுகள்

யாழ். வைத்தியசாலையில் மனநோயாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 […]

a 732 அவுஸ்திரேலியாபாரிய புயல் வெள்ளப்பெருக்கு Alfred சூறாவளி என பேர் வைக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவின் மாநிலங்களான குயின்ஸ்லாந்து மற்றும் சிட்னி போன்ற இடங்களில் எப்பொழுதும் இல்லாத அளவு பாரிய புயல் வெள்ளப் பெருக்கு ஏற்படுள்ளது குறிப்பிட்டகுதியான விறிஸ்பேனில் உள்ள அக்காசியாறிஜ் பகுதியில் […]

a 731 திருகோணமலையில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் கைது

திருகோணமலையில் (Trincomalee) மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கைானது நேற்று (9) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, கைது செய்யப்பட்டவர் […]

a 730 முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் நீச்சல் தடாகத்தை விடுவிக்க கோரிக்கை!

 முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நீச்சல் தடாகம் தற்போது இராணுவத்தினரின் வசமுள்ளள்ளது. இந்நிலையில் குறித்த நீச்சல் தடாகத்தை முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு […]

a 729 கனடாவில் யாழைச் சேர்ந்த 20 வயது பெண் சுட்டுக்கொலை

  கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ் கோண்டா பிரதேசத்தில் 20 வயதான பெண் ஒருவரே இந்த […]

a 728 அமெரிக்காவில் பரபரப்பு : ட்ரம்ப் மாளிகை அருகே ஆயுதங்களுடன் நடமாடியவர் சுடப்பட்டு கைது!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை அமெரிக்க இரகசிய சேவையினர் சுட்டுப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் மேற்கு […]

a 727 திடீரென இலங்கை வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

சுதா கொங்கரா இயக்கும் “பராசக்தி” திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி […]

a 726 சுவிஸில் பிறந்த ஈழத்தமிழ் இளைஞனை நாடு கடத்துமாறு அரசாங்கம் உத்தரவு

சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் தந்தையின் செயலால் நாடு கடத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த தம்பின் மகனான 20 வயதுடைய கவின் என்பவரே […]

a 725 ஐ.நாவில் குவியும் தமிழர் தரப்பின் முக்கிய ஆவணங்கள்! அநுர அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (UNHRC) 58ஆவது அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மையக் குழு மீண்டும் ஒருமுறை நாட்டின் மீதான இராஜதந்திர நகர்வை நீட்டித்துள்ளது. இலங்கை சர்வதேச […]

a 724 கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

கனடா (Canada) – டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த […]