c 397-வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு முயற்சி ; துரத்தி துரத்தி தாக்கப்பட்ட நபர்

களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரை மற்றும் கத்தியால் தாக்கப்பட்டுத் […]

c 396-பல தலைவார்கள் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்

 முதலில் இலங்கை அதிகாரி ஈரான் தலைவரின் இழப்பையிட்டு நாம் பெரும் கவலை அடைகின்றோம் எனனில் 2009 விடுதலைப் புலிகளோடு போர் கொடுத்தபோது எமது கையில் ஆயுதம் இல்லாமல் […]

c 395-இலக்கு வைக்கப்படும் மீனவர்கள் திரைமறைவில் நடப்பது என்ன?

யாழ்ப்பாண கடலில் காணாமல் போன 23 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்புயாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

c 394-உடனடியாக வெளியேறுங்கள்! ஈரானின் அடுத்த இலக்குகள் குறித்து எச்சரிக்கும் அமெரிக்கா

பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேறுமாறு மனாமாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அந்நாட்டு  மக்களை எச்சரித்துள்ளது.  ஈரானிய தாக்குதல்களின் போது கிரவுன் பிளாசா தாக்கப்பட்ட பின்னர் […]

c 393-UAE ஐ இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் விபரம்

தமது நாட்டுக்கு எதிராக, ஈரான் நேற்றைய (28) தினத்தில் மாத்திரம் 137 ஏவுகணைகளையும், 209 ட்ரோன்களையும் ஏவியுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் […]

c 392-சற்றுமுன்னர் ஓமான் துறைமுகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்! வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஓமான் முசந்தம் (Musandam) கடற்கரையில் ஸ்கைலைட் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. ஓமான் […]

c 391-வடக்கு – கிழக்கில் இராணுவமயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அநுர அரசாங்கத்துக்கு நோர்வே கடும் அழுத்தம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது […]

c 390-ஈரானின் தீவிர பதிலடி! இலக்குவைக்கப்படும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துக்கள்

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியம் மிக மோசமான போர்ச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் […]

c 389-அதை செய்யாமல் இருப்பது நல்லது! ஈரானின் எச்சரிக்கைக்கு டிரம்பின் கடுமையான பதில்

அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு, வரலாற்றில் மிகவும் கொடூரமான நடவடிக்கையை தொடங்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கு பதிலளித்துள்ளார். அதன்படி, ஈரான் இன்று மிகக் கடுமையாகத் […]

c 388-அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் என்று ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) எச்சரிக்கை […]