a 03 கனடாவில் திட்டமிட்டு கடத்தப்பட்ட தமிழர்! சந்தேகம் வெளியிட்ட உறவினர்கள்

கனடாவில் காணாமல் போன தமிழர் திட்டமிட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பிரம்டன் பகுதியை சேர்ந்த 65 வயதான யோகராஜ் என்ற தமிழர் கடந்த இரண்டு […]

a 02 யாழில் முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண (Jaffna)  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (14) பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் […]

a 01 மன்னாரில் பட்டாசு கொளுத்தி இவருக்கு ஆதரவை தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இதன்படி, கட்சியின் […]

b31 அனைத்து நிலையிலும் உள்ள கரும்புலிகள்படம்

 அனைத்து நிலையிலும் உள்ள கரும்புலிகள்படம், 01 05/07/1987 அன்று நெல்லியடி மகாவித்தியலயத்தில் நிலை கொண்டுயிருந்த அரபடைபடையினர் மீது.தனிமனிதனாக வெடிமருந்து வாகணத்தில் சென்று வெடித்ததில் சுமார் 100 சிங்கள […]

யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகம் தாங்கமுடியாமல் இளைஞன் எடுத்த தவறான முடிவு!

யாழ்ப்பாணத்தில் தாய்மாமன் உயிரிழந்த துயரம் தாங்கமுடியாமல் மருமகன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 31 […]