d450-கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்…! 111 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

நாட்டின் ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo De La Espriella) அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார். மேலும், இந்நிலநடுக்கத்தில் காயமடைந்த குறைந்தது 87 பேர் பல்வேறு […]

d 449-விஜய்பனை எவர் என்ன சொன்னாலும் தனது வாழ்நாளில் இலங்கைத் தமிழர்களை தனது இரத்தத்தோடு இணைத்து இருக்கின்றான் என்பதை எவரும் மறுக்க முடியாது இந்தியா உளவாளி தெரிப்பு?

   எனது தாயார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்; இயக்குனர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி! தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான […]

d448-குரு உதயம் 2026: ஆகஸ்ட் 10 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், பதவி, புகழ் தேடி வரும்!

நவகிரகங்களில் குருபகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகவும், தேவர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். குருபகவானின் பெயர்ச்சி, அஸ்தமனம், உதயம் போன்ற இயக்க மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் பாதகமான […]

d447-இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரம்: அனைத்து சுற்றுலா வழிகளும் முடக்கம்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ எரிமலை தேசிய பூங்காவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் தற்காலிகமாக […]

d 446-அமெரிக்கப் படைகள் ஈரானில் கால்பதித்தால் கடும் பதிலடி – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை-வீடியோ இணைப்பு

ஈரான் இராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட எச்சரிக்கையில், ஈரானுக்குள் எந்தவொரு வெளிநாட்டு […]

d445-தென்னிலங்கையில் நடக்கும் ஆயுதவன்முறைக்குப்பின்னால் ராஜபக்ஸ்ச குடும்பம் இருப்பதாக இந்தியாவின் உளவாளி தெரிப்பு.

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் : நால்வர் அதிரடி கைது! – ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் […]

d444-மயிலந்தனைப் படுகொலை…! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு

ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட […]

d443-பெரும் துயரை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்  கடந்த  (06) இரவு உயிரிழந்துள்ளார்.  கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே […]

d442-அதிக விலைக்கு அரிசி விற்பனை ;300,000 ரூபா அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு வர்த்தகர்களுக்கு மொத்தம் 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய நீதவான் […]

d441-கிளிநொச்சியில் களைகட்டும் பிரமாண்ட உணவுத் திருவிழா… றீ(ச்)ஷாவில் கொண்டாட்டம்!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வுகள், நேற்று (07-08-2026) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்று (08-08-2026) […]