b 478 இந்தியர்களை வெளியேற்று என்ற ஆர்ப்பாட்டங்கள் வெளிநாடுகளில் அதிகரிதுத்துவருகின்றது,

அதன் முக்கிய காரணம், இவர்கள் குறைந்த சம்பளத்திற்கு குறிப்பிட் தனியார் கோம்பனிகளில் இணைந்து வேலை செய்வதால் , நாட்டில் பிறந்து வழர்ந்து இங்கே வாழ்பவர்களிற்கு வேலை கொடுப்பதற்குப்கொம்பனிகள் […]

b 477 காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

நுவரெலியா -லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது நேற்றையதினம்(25) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் […]

b 476 நம் தலைமுறைகள் பின்பற்ற வேண்டிய நாயகன் திலீபன்!

Courtesy: தீபச்செல்வன் நல்லூர் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுப் படத்திற்கு வணக்கம் செலுத்தச் சென்றிருந்த வேளையில் அங்கிருந்த ஒலிபெருக்கியில், திலீபன் அண்ணா அவர்களின் தியாக […]

b 475 இராணுவ வசமுள்ள ஆலங்குளம் துயிலுமில்ல காணி! விடுவிக்குமாறு கோரி தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவித்து குறித்த பகுதியை புனித பகுதியாக அறிவிக்குமாறு தீர்மானம் […]

b 474 வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம் ; கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய்

தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் . இவர் […]

b 473 வரந்தரும் நல்லூரான் வாசலில் வீற்றிருந்துநிரந்தரமாயொருவன் எம் நெஞ்சத்துறை இறைவனானான்,

அறந்தரும் சூரியனாய் நின்றகன்ற கதிர்பரப்பிஎம் மனங்களில் ஆளுகை புரிகிறான் வல்லாளன்… சுதந்திரப் பறவைகள் அவனைச்சுற்றிவந்து சிறகடித்தன… , அவன்உரைத்தபடி வானில் நின்ற தன்தோழர்களுடன் அளவளாவத் தொடங்கிவிட்டான்…அவனை நினைந்துருகிச் […]

b472போர்களை உருவாக்கும் மதவாதமும் இனவாதமும்… ஐ.நா சபையில் அநுரவின் உரை!

மதவாதமும் இனவாதமுமே உலகில் போர்களை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். […]

b471றீச்சாவில் தீ வைத்த விசமிகள்! 200 ற்கு மேற்பட்ட தென்னைகள் நாசம்

வடக்கின் பிரபல சுற்றுலாத் தலமான றீச்சா பண்ணையின் தென்னைகளுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் காரணமாக பண்ணையில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட தென்னைகள் எரிந்து […]

b 470 தமிழர் பகுதி வைத்தியசாலையில் பரபரப்பு ; மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்த சுகாதார சிற்றூழியர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார சிற்றூழியர் ஒருவர் மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]

b 469 யாழில் பெண் நீதவானின் பதவி நீக்கம் ; வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் இன்றையதினம் (24) பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதவான் சுபராஜினியின் கணவன் ஜெகநாதன் […]