d 417-விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில்இந்தியாவின்சொற்களிற்கு இலங்கையில் செல்வாக்கு இருந்தது இப்பொழுது அவர்களின் கதைகள் குப்பைத்தொட்டிலில் இலங்கை அதிகாரி

“மாகாணத் தேர்தலை நடத்துமாறு அரசை வலியுறுத்துவோம் என இந்திய வெளியுறவுச் செயலர் வாக்குறுதி!!இந்தியப் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகான மாகாண சபைகளை இயங்கக்கூடிய விதத்தில் அதற்கான […]

d416-நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டது. […]

d415-தலைவரைக் காணத் திரண்ட மக்கள் வெள்ளம்… வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம

  அதிகம் வெளியில் தோன்றியிராத தலைவர். அதிகம் பேசியிராத தலைவர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் தனி அரசு அமைத்த புலிகளின் சாதனைகளுக்கு முன்பெ தலைவர் பிரபாகரன் அவர்களைக் […]

d414-உதயநிதி கைது ; வைரலாகும் நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவு !

  முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் […]

d413-அகதி நாய் …தமிழக பொலிஸார் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு

தமிழகம் – புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

d412 -வர்த்தகர்களை இலக்குவைக்கும் துபாக்கி தாரிகள்துப்பாக்கி சுடமறுத்ததால் மயிர் இளையில் தப்பிய வர்த்தகர்

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து இன்று (04) இரவு 8.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் […]

d411-அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்டம்_வீடியோ இணைப்பு

அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தவொரு சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அன்று பிற்பகல் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கூறியதை நியாயமாகக் […]

d410-கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி

கிளிநொச்சியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே பெண் உயிரிழப்பு! கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இயக்கச்சி சந்தியில் […]

d409-கிளிநொச்சியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்திற்கு அருகில் எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று(03.08.2026) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம்  இரணைமடு […]

d408 -இந்தியா என்ற ஒரு நாட்டையும் இந்தியா இராணுவத்தையும் ஈழத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள்

இந்தியாவின் மை லாய் எனப்படும் வல்வெட்டித்துறைப் படுகொலை… சில இடங்களின் பெயர்களை மனிதகுலத்தின் மனச்சாட்சியாகப் பாதுகாத்து விடுகிறது. வியட்நாமின் மை லாய்  என்பதும் அத்தகைய ஒரு பெயர்தான். […]