c 296-மன்னார் இளைஞன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்?
கொழும்பு ஜிந்துபிட்டியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொட்டஞ்சேனை உள்ள மகா வித்யாலய மாவத்தையில் மோட்டார் […]
