c 296-மன்னார் இளைஞன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்?

கொழும்பு ஜிந்துபிட்டியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொட்டஞ்சேனை உள்ள மகா வித்யாலய மாவத்தையில் மோட்டார் […]

c 295-இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவு கொள்ளப்படும் உயிர்கள்?

யாழ். பல்கலைக்கழகம் செல்லும் வீதியில் விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி, அறிவியல் நகர் யாழ் […]

c 294-விதவை பெண்களை நம்ப வைத்து பாலியலில் ஈடுபடும் வெளிநாட்டு ஆண்கள் பெண்களே கவனம்?

லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம் பிரிட்டனில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, திருமணம் செய்வதாக நம்ப வைத்து […]

c293-கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! பலியானோரின் உருக்கமான பின்னணி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில், ஒரு பாடசாலையிலும் வீடொன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் […]

c 292-சுமந்திரனின் பெரும் சதி! பகிரங்கமாக அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி

தமிழ் தேசியவாதத்தை நிராகரித்து தேசியமக்கள் சக்தியோ, இலங்கை தமிழரசுக்கட்சியோ வடக்கு கிழக்கில் செயற்பட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் […]

c 291-கொழும்பில் இன்று இரவு நடந்த துப்பாக்கிசூடு: சம்பவஇடத்தில் ஒருவர் பலி

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் […]

290-அமெரிக்காவில் காணாமற்போன இந்திய மாணவர் : தீவிர தேடுதலில் காவல்துறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் […]

c 289-கட்டாய குடும்ப கட்டுப்பாடு: யாழ் வந்த அமெரிக்க வைத்தியர் வெளியிட்ட உண்மைகள்!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB), ஒரே நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீடு திரும்பத்தக்க வகையிலான புதிய நிலையம் அண்மையில் திறந்து […]

c -288அமெரிக்காவின் திட்டத்தை தூக்கியெறிந்த ஈரான்: அணுசக்தி விவகாரத்தில் உச்சகட்ட பதற்றம்

அமெரிக்கா முன்வைத்த அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரான் தனது செறிவூட்டல் நடவடிக்கைகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பின்னர் […]

c 287-யாழில் பொலிஸார் பயத்தில் அரங்கேறிய சம்பவம்; பறிபோன பல உயிர்கள்

  யாழ்ப்பாணத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் வருவதை அறிந்த உரிமையாளர்களால் ஈவிரக்கமின்றி உயிருடன் தீயிட்டு […]