b 229 யாழில் நகரப் பகுதி குளமொன்றில் நபரொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் […]

b 228 தமிழர் பகுதியொன்றில் அதிர்ச்சி சம்பவம் ; 12 வயதான சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

தருமபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

b 227 யாழில் மாணவியின் மரணத்தால் பெரும் சோகம் ; அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று  (8) மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், […]

b 226 கனடாவில் இந்திய நடிகரின் தேநீர் விடுதி மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு

கனடாவின் சர்ரேயில் உள்ள நடிகர் கபில் சர்மாவின் தேநீர் விடுதியில் இந்த மாதம் இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கோல்டி […]

b 225காலம் கடந்தும் தனது பயத்தை வெளியிடும் எதிரிகள்?

சிறிலங்கா கடற்படையை திணறடிக்க காத்திருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்! புலிகளுக்கு 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வந்த ஆயுதக்கப்பல்கள் மற்றும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்கள் இலங்கை […]

b 224 யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று […]

b 223 யாழில் யுவதிக்கு நேர்ந்த பெரும் துயரம் ; ஓடும் ரயிலில் ஏற முற்பட்டதால் நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி […]

b 222 இல் இலங்கை மீது சர்வதேச விசாரணை – இறுக்கமடையும் சூழல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கான காலப்பகுதியாக செப்டெம்பர் மாதம் காணப்படுகிறது. இதில் ஈழத்தமிழர் விவகாரம் பிரதான பேசுபொருளாக முன்வைக்கப்படும் என்ற சூழ்நிலையில் காலம் […]

b 221இலங்கையை வந்தடைந்தார்அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்றையதினம்(6) மாலை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை […]

b 220 இனப்படுகொலைக்கு உள்ளான திராய்க்கேணியில் இன்றும் நெருக்கடி தொடர்கின்றது !

ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் மாத்திரமின்றி அது வரலாறு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது குறிப்பாக அதனால் எழும் உளவியல் பாதிப்புக்கள் நின்று கொல்லும் விசமாக ஒரு இனத்தை […]