b 139 தமிழர் பகுதியொன்றில் 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த அவலம் ; துயரில் தவிக்கும் குடும்பம்

கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர்  மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய […]

b 138 யாழில் விபரீத செயலால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; குடும்பத்தினருக்கு விழுந்த பேரிடி

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி – அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த […]

b 137 ரஷ்யாவில் பரபரப்பு : புடின் பதவி விலக்கிய சிறிது நேரத்திலேயே அமைச்சர் உயிர்மாய்ப்பு!!

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்டு சில மணி நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் […]

b 136 வெளிநாட்டு பெண்ணிடம் இருவர் செய்த மோசமான செயல் ; தமிழர் பகுதியொன்றில் சம்பவம்

திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின்முன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  அலஸ்தோட்ட பகுதியில் உள்ள […]

b 135 மனதை உலுக்கிய 5 வயது சிறுவனின் திடீர் மரணம் ; தாங்கா துயரில் தாய்க்கு நேர்ந்த கதி

மித்தெனிய, பல்லே, பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவர்  தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதில் நேற்று (07)  உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் மூன்று […]

b 134 இனியபாரதியை தொடர்ந்து சி.ஐ.டியிடம் சிக்கிய சசீதரன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் திருக்கோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் […]

b 133 விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறு, விவசாயிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோகிராமுக்கு 120 ரூபாவையும், உலர்த்தப்பட்ட ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 140 […]

b 132 யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுரம் ஆலயத்திற்கு முன்பாக இடம் பெற்ற விபத்தில் 64 வயதுடைய வயோதிபர் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார். இந் நிலையில் குறித்த நபர் […]

b 131 கச்சத்தீவு விவகாரம்: இலங்கை அரசின் உறுதியான நிலைப்பாடு

கச்சத்தீவை இலங்கை (Sri Lanka) ஒரு போதும் விட்டுக்கொடுக்காது என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் […]

b 130 செம்மணியில் மனித உடலங்களோடு காணப்பட்ட மர்ம பொருள்

செம்மணியில் மனித உடலங்களோடு சந்தேகத்துக்கிடமான பொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த பொருளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டு செயலிழக்க பிரிவினர் பொருளை […]