c 609-வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

  ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “ஈரான் ஒருபோதும் போரைத் தானாகத் தொடங்காது. ஆனால், ஈரானின் உள்கட்டமைப்புகள் […]

c 608-தமிழர் பகுதியில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள் தொடர்பில் வாசுகி சுதாகரன் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவி விடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோவொரு பின்னணியின் தாக்கம் என்பதாக ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் வடக்கு […]

c 607-யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; விசாரணையில் வெளியான தகவல்

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராயை சேர்ந்த 56 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண […]

c 606-ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மூன்று கப்பல்களுக்கு நேர்ந்த கதி

ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற மூன்று வெவ்வேறு நாடுகளுக்குச் சேர்ந்த கப்பல்களை இன்று காலை திருப்பி அனுப்பியதாக […]

c 605-பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்…! கருணைக்கொலைக்கு நீதிமன்றம் அனுமதி

ஸ்பெயினில் இளம்பெண் ஒருவருக்குத் தனது உயிரை மாய்த்துக்கொள்ள (கருணைக்கொலை) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நோலியா காஸ்டிலோ ராமோஸ் எனும் 25 வயதுடைய பெண் ஒருவருக்கே இந்த அனுமதி […]

c 604-ஈரானை செயலிழக்கச் செய்யும் திட்டம் இறுதிக்கட்டத்தில்…! அமெரிக்க திட்டவிட்டம்

ஈரானில் அமெரிக்காவின் நடவடிக்கை மாதங்கள் அல்ல, வாரங்கள் மட்டுமே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இதனைத் தெரிவித்துள்ளார். மார்க்கோ ரூபியோ, முன்னதாகப் […]

c 603-யாழ். வீதியில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது. ஒருவர் படுகாயம் பாதிக்கப்பட்ட நபர், சிறையில் இருப்பவருக்கு […]

c 602-பங்களாதேஷில் பயங்கரம்: படகில் ஏற முயன்றபோது ஆற்றில் விழுந்த பேருந்து – 24 பயணிகள் பலி

பங்களாதேஷின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பரிசால் (Barisal) மாவட்டத்தில், படகில் (Ferry) ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். […]

c 601-தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…

இன்றும் நல்ல நினைவிருக்கிறது. அது போர் ஓய்ந்த காலம். கிளிநொச்சி நகரின் வீதிகளில் தொலைக்காட்சிகளில் கார்த்திகைப் பூ சின்னத்துடன் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளைக் கண்டு எங்கள் மக்கள் அதிசயத்துடன் […]

c 600-மட்டக்களப்பை அதிர வைத்த சம்பவம்; சட்டத்தரணிகள் வரக்கூடாது; மக்கள் ஆர்ப்பாட்டம்

  மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்றும் இச்சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வி […]