c 169 மீன்பிடிக்கச் சென்ற இருவர் கடலில் மாயம் ; தேடுதல் தீவிரம்

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் […]

c 168 அநுரவின் யாழ். விஜயம்.. “போகப்போகத்தான் தெரியும்” – சாணக்கியன் எம்பி எச்சரிக்கை

தமிழ் மக்களுக்கு சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி நியூ […]

c 167 அநுரவின் கொக்குவில் நிகழ்வுக்கு 70 பேருந்துகள்! சேஞ்ஜ் ஆகாத சிஸ்ரம்….

தமிழ்சமூக வலைத்தளப்பரப்பில் செல்வாக்கு செலுத்தும் வாஞ்சிப்பு முகங்களைப்பொறுத்தவரை (இன்புளுவன்ஸ்காரர்கள்) சிறிலங்காவின் தற்போதைய அரசதலைவர் அநுரவை ஒரு வாராது வந்த மாமனித தலைவர் என்ற நிலையை எப்படியாவது புலம்பெயர் […]

c 166ஈரானில் பற்றி எரியும் மக்கள் போராட்டம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், 5000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து […]

c 165துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணின் உடலம் மீட்பு ; காவல்துறை விசாரணை தீவிரம்

குருணாகல் – அலவ்வ, வில்கமுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலதிக சோதனை வில்கமுவ பகுதியில் […]

c164வெளிநாடொன்றில் துப்பாக்கிச்சூடு : துடிதுடித்து பலியான எழுவர்

 தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி ஏந்திய ஒரு குழுவினரால் இந்த […]

c 163அநுரவின் திடகார்த்த நடைபயணத்திற்கு காரணமாகிய சுமந்திரன்!

இலங்கையின் அரசியல் மேடையில் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னேற்றம் பெற்று வரும் நிலையில், தமிழ் அரசியல் தரப்பின் முக்கிய முகமாக […]

c 162மாறுவேடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

கொழும்பு – ஜிந்துபிட்டியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் […]

c 161அமெரிக்கா ஈரான் இடையே வலுக்கும்போர் மேகம் : வளைகுடா நாடுகளில் உருவாகியுள்ள பதற்றம்

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பலமுறை […]

c 160கடலில் காவியமான தளபதி கிட்டுவின் வரலாற்றுத் தடயங்கள்…!

கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ் கிட்டு பூங்காவில் தளபதி கிட்டுவின் போராட்ட வாழ்வியலைச் சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும் […]