a 399 மாவீரர் தின அனுஷ்டிப்பில் இரட்டை நிலைப்பாட்டை காட்டும் அநுர அரசு! சாடிய மணிவண்ணன்

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக அநுர அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அநுர […]

a 398 இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியவின் முடிவில் மாற்றம் இருக்காது என தெரிவிப்பு?

விடுதலை புலிகள் மீதான தடை மற்றும்:இலங்கை தமிழர் தடை இது இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது எனவும் இலங்கை தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கை என்பது அது இலங்கையை […]

a 397 பிரான்சில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவுக் கல் திறப்பு

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நினைவுக் கல் பிரான்சில் திறக்கப்பட்டது. பிரான்சின் 93 ம் பிராந்தின் தலைநகர் என கூறப்படும் BOBIGNY நகரசபைக்கு முன்னால் இக் […]

a396 யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம்

 யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . குறித்த பெண் வீட்டில் இருந்த போது […]

a 395பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி; பொலிஸார் வெளியிட்ட தகவல் !

  பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நேற்று  முன் தினம்(5) இரவு வீடொன்றில் வைத்து 73 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் […]

a 394/2009இன் இறுதி யுத்த காணொளியை அநுரவுக்கு வழங்க தயார்: சவால் விடுத்த முக்கிய புள்ளி

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட முக்கிய காணொளிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வழங்க தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டினார். […]

a 293 சுவிஸில் சிறப்பற இடம்பெற்ற கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பவள விழா

சிறப்பு மலர் அறிமுக விழா கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் கடந்த 01.12 .2024 […]

a 392இலங்கையில் தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

யாழில் வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றவேளை அரங்கேறிய சம்பவம்! யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க […]

a 391 இனவாதத்தை மீண்டும் அனுமதிக்கப் போவதில்லை ; ஜனாதிபதி அநுர வலியுறுத்து

இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) […]

a 390 இறுயில் யுத்தத்தில் நடந்தது என்ன?

இறுயில் யுத்தத்தில் நடந்தது என்ன?30 வருடம் எமது போராட்டம் சிறப்பாக நடந்ததற்கு மிக முக்கிய காரணங்களும் இருந்தது குறிப்பாக முன்னர் மாத்தையா போன்றவர்கள் பாரிய தூரோகம் செய்தாலும், […]