a 366 நினைவேந்தலை அரசியலாக்கும் தோற்றுப்போன அரசியல்வாதிகள்

தோற்றுப்போன அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) ஆகியோர் தற்போது தமிழ் மக்களின் நினைவேந்தல்களை அரசியலாக்குவதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் […]

a 365 தமிழர்களிற்கு எதிராக சிங்களவர்களை தூண்டும்அலி சப்ரி

வடக்கில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் – அநுர அரசை எச்சரிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது ஏதுவான வழிமுறையாக அமையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் […]

a 364 யுத்த வடுக்களுக்கு சர்வதேச நீதி கோரிய புலம்பெயர் தமிழர்கள்!

இங்கையில் தமிழ் மக்களின் இருப்பை தீர்மானிக்க சர்வதேச நீதி அவசியமானது என புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டு தாம் வாழும் […]

a 363 ஜனாிதிபதிக்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்

மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார […]

A 362 MELBONIL கொட்டும்மழையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2024

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒருசேரநினைவுகூருகின்ற தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் கனமழை பெய்துகொண்டிருக்கையிலும் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. Burwood Reserve […]

a 361 அடேலைட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2024

அடேலைட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சி பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அடிலெய்டில் நடைபெற்றது. தெற்கு அவுஸ்திரேலிய தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு வழமைபோல இம்மாவீரர் […]

a 360 சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2024

 தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வுக்காக, ஓரு கட்டமைக்கப்பட்ட விடுதலை இயக்கமாக, உயரிய இலட்சிய பயணத்தில், தமது குறிக்கோளை எந்த சமரசத்திற்கும் இடமின்றி, இறுதிவரை உறுதியுடன் போராடிய மாவீரர்களை […]

a 359 அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டை தடைசெய்யும் சட்டத்தை அவுஸ்திரேலியா நேற்று (28) நிறைவேற்றியுள்ளது.  பல நாட்கள் இடம்பெற்ற வாத விவாதங்களுக்கு பின்னர், இந்த சட்டத்தை […]

a 358 யாழ்ப்பாணத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்… 60 ஆயிரம் பேருக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 19560 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. […]

a 357 தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஈழத்தில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று பேரினவாதிகளும் தமிழ் தேசிய விரோதிகளும் அகமகிழ்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதைக் கண்டோம். […]