b 726 தமிழர் பகுதியொன்றில் குளத்தில் மிதந்த மனித தலை ; பெரும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

காத்தான்குடி பகுதியில் நேற்று (25) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் பாகம் காத்தான்குடி – 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் […]

b 725 அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இந்தியாவில் பாலியல் தொந்தரவு..

மகளிர் உலகக் கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள இரண்டு அவுஸ்திரேலிய வீராங்கனைகள், மத்தியப் பிரதேசத்தின் பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. இந்தூரில் தமது விருந்தகத்தில் இருந்து நடந்து […]

b724 அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு தாக்குதல்

அமெரிக்காவில் (United States) துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.வடக்கு கரோலினாவின் தென்கிழக்கே உள்ள மேக்ஸ்டன் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு […]

b 723 மூன்று குழந்தைகளையும் கணவனையும் கைவிட்டு யாழ் காதலனுடன் பெண் மாயம்

முல்லைத்தீவு புதுகுடியிருப்பை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு யாழ்ப்பாணம் சென்று காதலனுடன் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கணவன், […]

b 722 கருவை கலைக்க கூறிய கணவர் ; கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 3 மாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் […]

b 721மாபெரும் துரோகிகருணா மீது அளவு கடந்த மரியாதை விடுதலைப் புலிகள் வைத்து இருந்தார்களா?;

அன்றைக்கு நடந்தவை ; அமெரிக்க உளவுத்துறையின் ஆய்வுவிடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகளின் அமைப்பில் பிளவு ஏற்பட்டமை குறித்து மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் […]

b 720ஈழத்திற்கான பிரம்மாண்ட படைப்பு :மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

ஐபிசி தமிழின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா நிகழ்வு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு […]

b 719 ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி சுவிஸில் இன்று முக்கிய கூட்டம்

சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) பொதுக்கூட்டத்தில் (Parteitag 25.10.2025) ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி விவாதிக்கப்படவுள்ளது.  இது தொடர்பில் வெளியான அறிக்கையில், “எமது ஈழத்தமிழர்களின் வரலாறு இரத்தத்தால் […]

b 718 தெற்காசிய போட்டியில் தமிழருக்கு கிடைத்த வெற்றி

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஸன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஐயாயிரம் மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் வக்ஸன் இரண்டாம் இடத்தைப் […]

b 717 யாழ் மண்ணைப் புகழ்ந்த இந்திய காவல்துறை அதிகாரி

யாழ்ப்பாணத்தில் சுகாதாரம் மிகவும் கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடான எந்த விடயங்களையும் பார்க்க முடியவில்லை எனவும் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குநரான முனைவர் சி.சைலேந்திரபாபு (C. Sylendra Babu) […]