c 49முல்லைத்தீவில் 3,389 குடும்பங்களுக்கு வாழ காணி இல்லை ; பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 குடும்பங்களுக்கு வாழ்வதற்குரிய காணி இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த விடயம் […]
