a 290 ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது! மட்டக்களப்பில் அநுர தரப்பு வெளிப்படை

ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது என்பதே எமது கொள்கை தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் […]

a 289 தமிழரசுக்கட்சிக்கட்சியின் படுதோல்விக்கான காரணம் இதுதான்!

தமிழரசுக்கட்சிக்குள் (ITAK) ஏற்பட்ட குழப்பமும், சரியான தலைமைத்துவம் இல்லாமல் அவர்கள் மக்களை அசௌகரியப்படுத்தியதே இந்த படுதோல்விக்கான காரணம் என கொழும்பு பல்கலை சிரேஸ்ட பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். […]

a 289 தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பம்: இருவர் பலி – பலர் படுகாயம்

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

a 288 வாக்களித்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார தரப்பில் இருந்து வந்த உறுதி!

ஜனாதிபதி தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த […]

a 287 வன்னியை கைப்பற்றிய அநுர அணி – பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள்

புதிய இணைப்பு நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,894 வாக்குகளைப் பெற்றுள்ளது. வாக்குகளைப் […]

a 286 மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

  நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பில் தற்போது வரையான முடிவுகளின் பிரகாரம் தேசிய  மக்கள் சக்தி பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துக் கொண்டுள்ளது. இதுவரை […]

a 285 பதுளை மாவட்டம் – பசறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

முடிவுகள்  நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பசறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 17,515 வாக்குகளைப் பெற்றுக் […]

a 284 யாழ் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ், மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் […]

a 283 வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்ககண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த குறித்த […]

a 282 கொழும்பில் இரவு இடம்பெற்ற பயங்கர சம்பவம்… சுட்டுகொல்லப்பட்ட இளைஞன்!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றிரவு (13-11-2024) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட படோவிட்ட […]