a 271 சுன்னாகத்தில் பதற்றம்! குடும்பமொன்றுக்கு பொலிஸாரால் நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) […]

a 270 தமிழர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்

தமிழர் பகுதியில் கொடூரம் : மண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலைவவுனியா(vavuniya) ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

a 269 விடுதலைப் புலிகளின் எதிர் ஆழிகற்கு பதவிகளை வழங்க விரும்பாத அனுரா?

 டக்ளஸிற்கு அமைச்சு பதவி வழங்க மாட்டோம் : வெளிப்படையாக அறிவித்த அநுர அரசுஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் முன்னாள் அமை்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு( தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் […]

a 268 சிட்னியில் என்ஜின் வெடித்து தீ விபத்திற்குள்ளான விமானம் : தெய்வாதீனமாக உயர்தப்பிய பயணிகள்

சிட்னி விமான நிலையத்தில் (Sydney Airport ) விமான என்ஜின் வெடித்து தீப்பற்றி விமாமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவமானது இன்று […]

a 267 சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல்: காவல்துறையினர் அளித்த வாக்குறுதி

திருகோணமலை (Trincomalee) சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இம்முறை நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரச உயர் மட்டத்தினால் நாடு தழுவிய ரீதியில் ஏதேனும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்படாதவிடத்து எவ்விதமான […]

a 266உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய இராணுவம் : ட்ரம்பின் புதிய வியூகம்

உக்ரைன் (Ukraine) போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வகுக்கும் வியூகத்தின் ஒருபகுதியாக பிரித்தானிய (British) இராணுவம் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என சர்வதேச […]

a 265 யாழில் மயங்கி விழுந்த பெண் திடீர் மரணம் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான உண்மை

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொ உடற்கூற்று பரிசோதனை நவாலி வடக்கு மானிப்பாயினைச் சேர்ந்த ஐந்து […]

a 264 கொழும்பில் இரத்தக் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு

கொழும்பு பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பியகம பிரதேசத்தில் இரத்தக் காயங்களுடன் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித […]

a 263 திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் பொருளாதாரம்: கடுமையாக சாடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் தமிழ் மக்களுடைய பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் […]

திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் பொருளாதாரம்: கடுமையாக சாடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் தமிழ் மக்களுடைய பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என தமிழ் […]