a 252 இலங்கையில் தனி நபர்கொலை அதிகரிப்பு?

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல் திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது […]

a 251சுமந்திரனை அழைத்து வந்தது யார்! முன்னாள் போராளி ஆவேசம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அரசியலுக்கு அழைத்து வந்த நபர் தொடர்பில் முன்னாள் போராளி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வடக்கு […]

a 250 தொலைபேசியால் பறிபோன உயிர்?

தொடருந்து விபத்தில் பலியான இளம் யுவதி: உறவினர் வெளியிட்ட தகவல் காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர்  உயிரிழந்துள்ளார். […]

a 249 அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழ் அதிகாரியின் பதவி

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவி இரத்துச் செய்யப்பட்டது என்று முன்னாள் நிர்வாக […]

a 248 இலங்கையில் பெரும்பான்மையான மனிதர்கள் இடையே பாலியல் உணர்வு அதிகரிப்பு?

  16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அயல்வீட்டு அங்கிள் கைது 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அயல் வீட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக […]

a 247தமிழர்களின் அசையா சொத்துக்களை அழிக்கும் அரச கைக்கூலிகள்

  யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்; நள்ளிரவில் அடித்துடைக்கப்பட்ட வீடு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. […]

a 246 முள்ளியவளையில் வேட்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை

தமிழர் மரபுரிமை கட்சியில் சுயேட்சை குழு 12இல் களமிறங்கியிருக்கும் வேட்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு  பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம், நேற்றையதினம் (03.11.2024) மாலை 6.30 மணியளவில் […]

a 245 தமிழகம் பிரியக் கூடாது என்பதற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையே முற்றாக அழித்த இந்திய?

புலம்பெயர்ந்த தமிழர்களை இலக்கு வைத்து இந்தியா தீட்டும் இரகசிய திட்டம் புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களிடம் தமிழர்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ள பல இரகசிய நடவடிக்கைகளை […]

a 244 யாழ் நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு

  யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் […]

a 243 சிறுபாண்மை தமிழர்களின் கால்நடைகள் தென்னிங்கைக்குக் கடத்தப்படுவது சாதாரண கதையாக மாறிவிட்டது

 செட்டிகுளத்தில் இருந்து மாத்தறைக்கு மாடு கடத்தல் முறியடிப்புசெட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக […]