a 185 2024 ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம் வெளியானது

புதிய இணைப்பு யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நுவரெலியா […]

a 184 சிங்கத்திற்குப்போடவில்லையென கேட்டுக் கேட்டுத்தாக்குதல்?

தமிழர் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்மட்டக்களப்பு (batticala) – கல்குடா தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தியின் மீது […]

a 183 வயசானபெண்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்?

யாழில் தீக்கிரையான வீடு: தீயில் எரிந்து வயோதிபப் பெண் பலியாழ்ப்பாணம் (Jaffna) நீர்வேலியில் வயோதிபப் பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமையில் வசித்து வந்த […]

a 182 வெல்ல முடியாது என சமிக்கை காட்டிய ரணில்

 துணைவியாருடன் சென்று தனது வாக்கைப்பதிவு செய்தார் ரணில்!2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியாருடன் சென்று வாக்களித்துள்ளார். கொழும்பு ரோயல் […]

a 181 யாழில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைப்பு

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக! ” எனும் தொனிப்பொருளுடன் கூடிய […]

a 180 இன்னும் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும்! டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் (kamala harris)  ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை […]

a 179 வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூர கொலை: வெளியாகியுள்ள தகவல்

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான பிரான்ஸில் (France)  கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் […]

a 178 சிங்கத்தை வெளியேற்ற மக்களிற்கு ஒரு அரிய வாய்ப்பு?

இலங்கையின் தலைவிதியை மாற்ற மக்களுக்கு இன்று ஒரு அரிய வாய்ப்பு!நாட்டில் ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக […]

a 177 தமிழர்களின் மதவளிபாடுகளில் கை வைக்கும் அரச கைக்கூலிகள்,

மட்டக்களப்பில் பரபரப்பு…தீக்கிரையான கல்லடி பேச்சியம்மன் ஆலயம்! அச்சத்தில் மக்கள்மட்டக்களப்பில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கல்லடி பேச்சி பேச்சியம்மன் ஆலயம் முற்றாக தீக்கிரையாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]

a 176 இரட்டை வேடம் போடும் இந்திய கவலை அடைந்தரஷ்யா

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வைஇந்திய ஆயுத நிறுவனங்களினால் ஐரோப்பாவுக்கு விற்றகப்பட்ட சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்குத் (Ukraine) திருப்பி […]