a 545 தமிழர் பிரதேசத்தில் களைகட்டும் பொங்கல் வியாபார நடவடிக்கைகள்

நாடளாவிய ரீதியில் இன்று (14) தைத்திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது. தைத்திருநாள் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்தநிலையில்,  இலங்கையில் தமிழர் பகுதிகளில் குறித்த பண்டிகை […]

a 544வடகொரிய வீரர்களைக் கொன்றுவிடுமாறு விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு

ஒரு பயங்கரமான காரணத்திற்காக, தனது தரப்பில் சண்டையிடும் வட கொரிய (North Korean) வீரர்களைக் கொல்லுமாறு விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச […]

a 543 இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

 இலங்கையின் நீதித்துறைக்குள் இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் […]

a 542 யாழில் திருமாணமாகி 2 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ரயிலில் மோதி திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றையதினம் (13-01-2025) மதியம் 2.30 […]

a 541 ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

வடக்கின் புகழ்பெற்ற ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள ஶ்ரீ லங்கா போசிலேன் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் […]

a540 கனடாவின் புதிய பிரதமர் தேர்வு: அனிதா இந்திராவின் எதிர்பாராத அறிவிப்பு!

கனடா(Canada) பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்த அனிதா இந்திரா(Anita Indira), தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  குறித்த விடயத்தை அவர் தனது சமூக ஊடக […]

a 539 தனிநபர்வண்முறையூடாக சாதிக்க விரும்பும் பொதுமக்கள்?

வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி… வெளியான பரபரப்பு காரணம்! கண்டி – அம்பரப்பொல பகுதியில் கருப்பு வேனில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற […]

a 538வட கொரியாவிலிருந்து வெளியேறிய பெண் கூறிய அதிர்ச்சி தகவல்

உலகின் மர்ம பிரதேசமாக உள்ள வடகொரியாவில்(North Korea), விசித்திரமான சட்டங்கள் உள்ளது. இந்தநிலையில், வட கொரியாவில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படும் பெண் ஒருவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றது. […]

a 537 யாழில் மனைவியின் காதை வெட்டிய கணவன் ; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் இன்றையதினம் உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் […]

a 536 எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த காவலாளி கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணை தயாரிக்கு ஆலையில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் இன்று (11) அதிகாலை கூரிய ஆயுதத்தினால் […]