a 347 கொட்டும் மழையிலும் சாட்டி துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்
யாழ். (Jaffna) தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது . மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. […]
