a 185 கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பரந்தன் – முல்லைத்தீவு […]

a 184அவுஸ்ரேலியவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 10/10/2024 அன்று நடந்த மாலதி அவர்களின் நினைவு நிகழ்வின் போது செல்வன் சாந்தன் அவர்களின் உரையின் ஒரு பகுதி?

நிகழ்விற்கு வருகை தந்துயிரும் தாயக உறவுககள் அனைவருக்கும் எனது முதல் கண் வணக்த்தைத் தெரிவித்துக்கொண்டுஎனது உரையை ஆரம்பிக்கின்றேன்,.  இந்திய இராணுவத்தின் நீதி அற்ற நடவடிக்கை என்பது விடுதலைப்புலிகளை […]

a 183 வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு: ஒருவர் பலி – படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா (Vavuniya) – ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது, […]

a 182 தமிமீழப்பகுதியில் ஆட்கடத்தல் அதிகரிப்பு?

மட்டக்களப்பில் காணாமல்போன பாடசாலை மாணவி! தாய் விடுத்த கோரிக்கை மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தாய் […]

a 181தமிழீழப் பகுதியில் தொடரும் அரச கை கூலிகளின் அட்டகாசம?

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட […]

a 180 யாழில் தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) […]

a 179 லண்டனில் 16 வயது சிறுவன் கொலை! சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில்(London) 16 வயது சிறுவனை கடுமையாக தாக்கி, கொலை செய்த வழக்கில் 17 வயது சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் […]

a178 சுகாஷ் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பமனுவை தாக்கல் செய்திருந்தது. கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி சுகாஷ், எஸ்.தவபாலன் ஹிந்துஜன் ஆகியோர் இந்த வேட்பு […]

A 177 தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கு விசேட கடிதம்

குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரிக்கை நடந்துவரும் ஐநா மனித உரிமை பேரவையினுடைய கூட்டத்தொடருக்கு, வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கான ஒருமித்த கடிதம் அனுப்பி […]

A 176 இங்கையில் முதலீடு செய்யவங்களிற்கு இதுதான் நிலமை சிங்களக் கைக்கூலிகள் தெரிவிப்பு?

முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவரின் கடை தீக்கிரை முல்லைத்தீவு(Mullaitivu) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவரின் பல்பொருள் வாணிபம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த […]