a 624 யாழில் அதிக போதையால் 29 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் திடீர்  சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் […]

a 623 ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுமி பலி

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில் […]

a 622 யாழில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

யாழில் (Jaffna) குளத்திலிருந்து உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்றைய தினம் (02.02.2025) மீட்கப்பட்டுள்ளது. மேலதிக […]

a 621 பூமியை மோத வாய்ப்பு..! நெருங்கிக் கொண்டிருக்கும் சிறுகோள் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை…

2024 YR4 என பெயரியடப்பட்ட சிறுகோள் எதிர்வரும் 2032 டிசம்பரில் பூமியை மோத 1.2% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் 196 அடி (60 மீட்டர்) […]

a 620 இலங்கையில் விசம் கலந்து கொலை செய்து விட்டு அவர்களின் பொருட்களை களவாடும் சம்பவம் அதிகரிப்பு அங்கே செல்பவர்கள் அனைவரும் விளிப்பாகயிருக்கவும்??

இலங்கையில் விசம் கலந்து கொலை செய்து விட்டு அவர்களின் பொருட்களை களவாடும் சம்பவம் அதிகரிப்பு அங்கே செல்பவர்கள் அனைவரும் விளிப்பாகயிருக்கவும்? கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணின் […]

a619தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றம் ; மூன்று பேர் வெட்டிக்கொலை

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த […]

a 618 பாகம் 01ஆரம்பப் பிரச்சனைகளும் மற்றும் 1970 தொடக்கம்1980 வரையான வரலாறுக்கதைகள் உள்ளடக்கம்,

பாகம் ஒன்றின் இரண்டாவது தொடர்******************************** அப்பொழுது இந்தியாவில் இருந்து வந்து பல முஸ்லிம் வர்த்தகர்கள் தலைநகர் கொழும்பில் பல கடைகளைக்கட்டி சிறந்த முறையில் வியாபாரங்களை செய்ததோடு மட்டும் அல்லாமல் […]

a 617 வடக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் : ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி

இராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) […]

a 616 அதிகாலைவேளை ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம் : தாய், சகோதரன் கைது

கம்புறுபிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாத்தறை வீதியில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும் சகோதரனும் கைது […]

a 615 மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு நாமல் அஞ்சலி

J மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (01)அஞ்சலி செலுத்தினார். மாவைவின் மறைவுக்கு றிஷாட் பதியுதீன் […]