a 318 தமிழர் பகுதிகளிலிருந்து வெளியேறும் இராணுவங்கள்: பின்னணி இது தான்..!
பாதுகாப்பு செலவீனங்களை குறைக்க வேண்டிய தேவை அநுர அரசிற்கு உள்ளது என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
பாதுகாப்பு செலவீனங்களை குறைக்க வேண்டிய தேவை அநுர அரசிற்கு உள்ளது என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் […]
சீன அரசு கைச்சாதிட்ட வீட்டுத் திட்டத்தின் இணை ஒப்பந்தம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன […]
யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்… தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்திருப்பதாக […]
கையூட்டல் வழங்க முயற்சித்த வழக்கில், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, அதானி குழுமத்துடனான பல உத்தேச ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்ய […]
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 20 வீடுகளும் […]
பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு கலாநிதி அசோக ரன்வல நன்றி தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் […]
மாவீரர் தினத்தினால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அலுவல்கள் கூட்டம் பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தினை நடத்துவதற்கான […]
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியமை புலம்பெயர் தமிழர்களின் தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் […]
வடக்கில் அகற்றப்பட்டும் இராணுவ முகாம்கள்… கடும் கரிசனை வெளியிட்ட நாமல் ராஜபக்ச! வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அண்மையில் அகற்றப்பட்டமை தொடர்பிலும் மேலும் பல முகாம்களை […]
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (20-11-2024) மாலை 5.30 […]