a 697 தமிழ் மக்களது வாழ்விடத்தில் துப்பாக்கி முனையில் மோசமான தாக்குதல்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை வன இலாகா என கூறிக்கொண்டு அங்கு […]

a 696 இஸ்ரேலை அடியோடு அழிக்க திட்டம்: ஈரானின் பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேல்(israel) – ஈரான்(iran) இடையே அணையாத தீ பிழம்பாக போர் பதற்றம் நிலவும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் வெளிப்படையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இஸ்ரேல் நகரங்களைக் […]

a 695 இலங்கையில் தொடரும் தனிநபர் வண்முறைகள்?

கொலையில் முடிந்த மோதல்: இருவர் வைத்தியசாலையில்கிராண்ட்பாஸின் கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துடன் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர் கூர்மையான […]

a 694 ஈழத் தமிழர்களின் அடுத்த தலைவர் நிச்சயமாக இவர் இல்லை!

எந்த ஒரு தலைவனுக்கும் ஒரு தீர்க்கதரிசனப் பார்வை இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். யாராவது ஒருவரை முதன்முறையாகப் பார்க்கும் போதே- அவரை முழுவதுமாக எடைபோட்டு விடக்கூடிய வல்லமை […]

a 693 ஜெனீவாவில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய விஜித ஹேரத்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றினார். அமைச்சர் விஜித ஹேரத் தனது […]

a 692 தமிழீழப்பகுதியில் ஒரு சிலரால் விசம் கலக்கப்படுவதாக மக்கள் சந்தேகம்?

யாழில் நேர்ந்த துயரம் ; திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்புயாழ்ப்பாணத்தில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வவுனியா – தோணிக்கல் […]

a 691 வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்! உக்ரைன் நகரங்களை இலக்கு வைத்த ரஷ்ய ட்ரோன்கள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்புக்கு இடையிலான போரானது இன்றுடன் (பிப்ரவரி 24 )மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், உக்ரைனின் 13ற்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா பாரிய […]

a 690 தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி : ஸ்ரீநேசன் எம்.பி புகழாரம்

ஈழத்தாயகத்தில் இருந்து 1970 களில் லண்டன் சென்று அங்கு வாழ்ந்தவர் ஆனந்தி அவர்கள். அங்கு அவர் லண்டன் பிபிசி இல் ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பணியாற்றி இருந்தார். பிபிசி தமிழோசை […]

a 689 யாழ் இளைஞனை சித்திரவதை செய்து கையை உடைத்த பொலிஸார்

   யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், தனது கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி இளைஞனான நந்தகுமார் – இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். […]

a 689 தமிழர் பகுதியில் குரங்கால் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் […]