b 187 யாழ். செம்மணி புதைகுழி தொடர்பில் பிரபல நடிகர் கருணாஸ் வேண்டுகோள்!

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள் காலத்தின் கறையான் அரித்து எலும்புக் […]

b 186 புலம்பெயர் தமிழர்களை இலக்குவைக்கும் விசமிகள்?

கனடாவில் இருந்து யாழ். வந்த நபர் சடலமாக மீட்பு! இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – […]

b 185 ட்ரம்பின் நாடுகடத்தல் நடவடிக்கை: பயத்தில் தீயில் கருகிய புலம்பெயர் குடும்பம்

அமெரிக்காவில் (United States) புலம்பெயர் குடும்பம் ஒன்று குடியிருந்த வீட்டிற்கு தீ வைத்துக்கொண்டு உயிர் மாய்த்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் (Donald […]

b 184 அடுத்தடுத்து பலிக்கும் பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்

பாபா வங்காவின் கணிப்புகள் என்னவெல்லாம் அடுத்தடுத்து பலித்து வருகின்றன என்பதை பாப்போம். உலகின் பல தீர்க்கதரிசிகளில் ஒருவராக கருதப்படுபவர் பாபா வங்கா. இவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. […]

b 183 கிண்ணியாவில் கோழி இறைச்சி சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட 25 நபர்கள் நேற்றையதினம் (22) உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருகோணமலை உணவு […]

b 182 செம்மணி மனிதப் புதைகுழிகள் ; அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் தமிழர்களின் பேரணி

செம்மணி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் பேரணியில் ஈடுபட்டனர். ஐக்கிய நாடுகள் […]

b 181 யாழ் செம்மணி புதைக்குழியிலிருந்து பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம்!

செம்மணி புதைக்குழியிலிருந்து குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதிகள், ஒரு பால் போச்சியை ஒத்த போத்தல் ஒன்றும் (குழந்தைகள் பால் அருந்தும் போத்தல்) ஆடைகளை ஒத்த துணிகள் என்பன […]

b 180டொனால்ட் ட்ரம்பிற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்வைத்துள்ள கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் 5 மில்லியன் கையெழுத்துகளுடன் நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். […]

b 179 மாணவனிடம் சிக்கிய பெரும் ஆபத்தான பொருளால் பரபரப்பு

காலி மாவட்டம், அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள மாதம்பாகம, தேவகொட, ஸ்ரீரத்ன மாவத்தையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நேற்று  பதிவாகியுள்ளது. கைக்குண்டு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் […]

b 178 சம்பூர் கடற்கரை ஓரமாக மனித எச்சங்கள்.. திடீரென இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப்பணி

சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்தததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  […]