a 679 இலங்கையில் தொடரும் வண்முறைகள் ?

வாக்குவாதம் தீவிரமடைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் பலி பதுளை அம்பகஸ்தோவ பகுதியில் ஒரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு […]

a 678 யாழில் அடியாட்களை வைத்து குடும்பத்தினர் மீது தாக்குதல் : வெளிநாட்டிலிருந்து வந்தவர் அராஜகம்

 யாழ்(jaffna).வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் (19) இன்று மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது […]

a 677மித்தெனிய துப்பாக்கிச் சூடு – 9 வயது மகனும் பலி

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனும் இன்று காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த […]

a 676 அமெரிக்கா நாடு கடத்தும் எந்த நாட்டவரையும் ஏற்றுக்கொள்ள தயாராகும் மற்றுமொரு நாடு

அமெரிக்காவில்(USA) இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் […]

a 675 யாழ்.மாம்பழம் சந்தியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான நபர்

Sri Lanka Police யாழ்ப்பாணம் (Jaffna) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து அரியாலை – மாம்பழம் சந்தியில் இன்று […]

a 674 உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் ஒன்பதாம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம்

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் ஒன்பதாம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டம், (16.02.2025) அன்று உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் பொதுச்சுடர் […]

a 673யாழ். நோக்கி ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது தாக்குதல்

யாழிலிருந்து வெளிமாவட்டத்திற்குச் செல்லும் ஆசிரியர்களின் வாகனம் மீது மிலேச்சத்தனமாக கல்வீச்சு தாக்குதல் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் […]

a 672 யாழில் கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் பலி

யாழ்ப்பாணம்(Jaffna) சங்கரத்தை பகுதியில் உள்ள  திக்கிராய் குளத்திற்கு அருகிலுள்ள கிணற்றினுள் இன்றையதினம்(17) தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்வனா, முல்லைத்தீவு பகுதியைச் […]

a 671தங்கச்சுரங்கத்தில் ஏற்ப்பட்ட கொடூரம் : பலியான 48 பெண்கள்

மேற்கு ஆப்பிரிக்க (West Africa) நாடான மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், பெண்கள் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு […]

a 670 தமிமீழப்பகுதியில் வளிப்பறி அதிகரிப்பு

யாழில் வீதியில் சென்றவரிடம் கொள்ளை ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவுயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற நபர் ஒருவர் 25 ஆயிரம் ரூபா மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளளையடித்த […]