a 679 இலங்கையில் தொடரும் வண்முறைகள் ?
வாக்குவாதம் தீவிரமடைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் பலி பதுளை அம்பகஸ்தோவ பகுதியில் ஒரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
வாக்குவாதம் தீவிரமடைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் பலி பதுளை அம்பகஸ்தோவ பகுதியில் ஒரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு […]
யாழ்(jaffna).வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் (19) இன்று மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது […]
மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனும் இன்று காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த […]
அமெரிக்காவில்(USA) இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் […]
Sri Lanka Police யாழ்ப்பாணம் (Jaffna) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து அரியாலை – மாம்பழம் சந்தியில் இன்று […]
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் ஒன்பதாம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டம், (16.02.2025) அன்று உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் பொதுச்சுடர் […]
யாழிலிருந்து வெளிமாவட்டத்திற்குச் செல்லும் ஆசிரியர்களின் வாகனம் மீது மிலேச்சத்தனமாக கல்வீச்சு தாக்குதல் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் […]
யாழ்ப்பாணம்(Jaffna) சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய் குளத்திற்கு அருகிலுள்ள கிணற்றினுள் இன்றையதினம்(17) தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்வனா, முல்லைத்தீவு பகுதியைச் […]
மேற்கு ஆப்பிரிக்க (West Africa) நாடான மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், பெண்கள் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு […]
யாழில் வீதியில் சென்றவரிடம் கொள்ளை ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவுயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற நபர் ஒருவர் 25 ஆயிரம் ரூபா மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளளையடித்த […]