a 529 யாழ். வல்லிபுர ஆலய மண்ணை எடுத்து சென்ற சீன அரசாங்கம்

இலங்கையின் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் கனிம வளங்களை நீண்டகாலமாக பல்வேறு சர்வதேச நாடுகள், ஆய்வுக்கு உட்படுத்தி சுரண்டி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில், “யாழ். வல்லிபுர […]

a 528 யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சிங்கள மக்கள்..! சபையில் கொந்தளித்த சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமக்கு காணி வேண்டும் என கொழும்பு மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த சிங்கள மக்கள் விண்ணப்பித்துள்ளதாக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன என்று நாடாளுமன்ற […]

a 527 யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இந்த […]

a 526 ட்ரம்பை தோற்கடித்திருப்பேன் : பைடன் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க(us) ஜனாதிபதி தேர்தலில் தான் இரண்டாவது முறையாக போட்டியிட்டு இருந்தால், டொனால்ட் டிரம்ப்பை(donald trump) தோற்கடித்து இருப்பேன், என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden)கூறியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த […]

a 525 கனடா பிரதமரின் பதவி விலகல் பின்னணியில் மோடி அரசாங்கம்!

இந்தியாவின் மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்ட மோதல் நிலையே அவரின் பதவி விலகலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் ஜஸ்டின் […]

a 524அதற்கு வாய்ப்பில்லை : ட்ரம்பிற்கு கனடா பிரதமர் பதிலடி

கனடாவை(canada) அமெரிக்காவின்(us) 51-வது மாநிலமாக மாற்றுவதற்கு பொருளாதார பலத்தை பயன்படுத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின்(donald trump) கருத்துக்கு தற்போது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ள ஜஸ்டின் […]

a 523 தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் தீர்வு :தமிழரசு எம்.பிக்கள் அமெரிக்க தூதுவருக்கு இடித்துரைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்(itak) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங்(julie chung) இற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) இடம்பெற்றது. இதன்போது அவருடன் பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக […]

a 521 கணவர் மற்றும் 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரனுடன் ஓட்டமெடுத்த பெண்!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர், மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உ.பி. […]

a 520யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்! பரபரப்பு காட்சிகள்

யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியில் இன்றையதினம் […]

a 519 கிளிநொச்சியில் ஆலய குருக்கள் மீது கொடூர தாக்குதல்; காரணம் என்ன!

  கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி […]