a 504 யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு 10 நோயாளர்கள் […]

a 503 முள்ளிவாய்க்காலில் முன்னாள் போராளிகள் சொன்னது என்ன…! மனம் திறந்தார் சத்தியமூர்த்தி

தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது என முன்னாள் போராளி சூசை எங்களிடம் தெரிவித்தார்.” என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் […]

a 502 தமிழர் பகுதியில் இளம் ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேலதிக விசாரணை ஆசிரியையான குறித்த யுவதி தனது வீட்டின் அறையினுள் […]

a 501 ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் வெளியீடு

ஈழ விடுதலைக்காக பெருங்களங்கள் பல கண்ட ஈழத் தளபதியின் கதையை மையமாக வைத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் இன்று வெளிவரவுள்ளது. இன்று (03.01.2025) மாலை […]

a 500 தமிழர் தலைநகரில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்கள் : 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

திருகோணமலை(trincomale) கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(02) இடம்பெற்றது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை […]

a 499 இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் : பீதியை கிளப்பும் கணிப்பாளர்

இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் (world war111)மூளும் என லண்டனை(london) சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் தெரிவித்துள்ளது அச்சத்தை தோற்றுவித்துள்ளது.  இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு கொரோனா […]

a 498 கிளிநொச்சி கோர விபத்தில் யாழ் இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை

  கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது […]

a 497 தமிழர் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம்… ஒருவர் வைத்தியாசாலையில்!

வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாெலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தன்று (01-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் […]

a 496 சுயாட்சிக்கான பேச்சுவார்த்தை கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும்: சிறீதரன் சுட்டிக்காட்டு

பொலிஸ், காணி அதிகாரங்களை தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும் எனவும் அதற்கான சமாதான பேச்சுவார்த்தை கதவுகள் எப்பொழுதும்  திறந்திருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. […]

a 495 பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அச்சம் தேவையில்லை: செல்வம் அடைக்கலநாதன்

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற […]