a 504 யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு 10 நோயாளர்கள் […]