a 620 இலங்கையில் விசம் கலந்து கொலை செய்து விட்டு அவர்களின் பொருட்களை களவாடும் சம்பவம் அதிகரிப்பு அங்கே செல்பவர்கள் அனைவரும் விளிப்பாகயிருக்கவும்??

இலங்கையில் விசம் கலந்து கொலை செய்து விட்டு அவர்களின் பொருட்களை களவாடும் சம்பவம் அதிகரிப்பு அங்கே செல்பவர்கள் அனைவரும் விளிப்பாகயிருக்கவும்? கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணின் […]

a619தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றம் ; மூன்று பேர் வெட்டிக்கொலை

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த […]

a 618 பாகம் 01ஆரம்பப் பிரச்சனைகளும் மற்றும் 1970 தொடக்கம்1980 வரையான வரலாறுக்கதைகள் உள்ளடக்கம்,

பாகம் ஒன்றின் இரண்டாவது தொடர்******************************** அப்பொழுது இந்தியாவில் இருந்து வந்து பல முஸ்லிம் வர்த்தகர்கள் தலைநகர் கொழும்பில் பல கடைகளைக்கட்டி சிறந்த முறையில் வியாபாரங்களை செய்ததோடு மட்டும் அல்லாமல் […]

a 617 வடக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் : ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி

இராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) […]

a 616 அதிகாலைவேளை ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம் : தாய், சகோதரன் கைது

கம்புறுபிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாத்தறை வீதியில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும் சகோதரனும் கைது […]

a 615 மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு நாமல் அஞ்சலி

J மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (01)அஞ்சலி செலுத்தினார். மாவைவின் மறைவுக்கு றிஷாட் பதியுதீன் […]

a 614 சீனப் பொருட்களுக்கு 10 சதவீத வரியை அதிகரிக்க அமெரிக்கா முயற்சி

சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான நடவடிக்கைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரலாம் […]

a613 உலகை உலுக்கிய அமெரிக்க விமான விபத்து : 41 உடல்கள் இதுவரை மீட்பு

அமெரிக்காவில் (United States) நடந்த விமான விபத்தில் இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita […]

a 612 வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளிற்கு ஜனாதிபதி அனுரவுக்கு அழைப்பு

 இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகள் போன்றே வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளிற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் அழைப்பு விடுத்துள்ளார். வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், […]

a 611சீமானுக்கே தெரியாமல் வன்னியில் நடந்த உளவுப் பணி: மற்றொரு போராளியின் வாக்குமூலம்!!

ஒரு மிகப் பெரிய இன அழிப்புக்கான யுத்தம் ஆரம்பமாகிவிட்டிருந்த 2008ம் ஆண்டு காலப்பகுதியில் தனது உயிரைப் பணயம் வைத்தபடி ஈழம்வந்துசென்ற சகமானின் வரலாற்றுப் பயணம் மறுக்கப்பட்டவோ அல்லது […]