b 149 பத்தாம் வகுப்பு மாணவியை சீரழித்த அத்தான்; சகோதரி வீட்டில் நடந்த கொடுமை

  பத்தாம் வகுப்பில் படிக்கும் பதினைந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொலிஸ் அவசர நடவடிக்கை பிரிவுக்கு புதன்கிழமை (09) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், […]

b 148 இலங்கையில் தொடரும் இன வேற்றுமை விசாசறனை என அழைத்துச் சென்று அடித்து கொலை செய்த சம்பவம்?

தமிழர் பகுதியில் பொலிஸார் அரங்கேற்றிய சம்பவம்; நடு வீதியில் துடிதுடித்து பலியான இளைஞன் கூமாங்குளத்தில் பொதுமக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா கூமாங்குளம் பகுதியில் […]

b 147 பாகம்.03 தமிழிழீழக்கதை(Tami Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு “

பாகம் மூன்றில் பதிமூன்றாவதுதொடர் முக்கிய நாளான நவம்பர் 27/11/1989 ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் நாளை தலைவர் புனித பூமியில் ஆரம்பித்து வைத்தார். மணலாற்றுக் காட்டில் வைத்துதான் […]

b 146 கனடாவில் நகைச்சுவை நடிகரின் உணவகம் மீது துப்பாக்கிசூடு

கனடாவில்(canada) நகைச்சுவை நடிகரின் உணவகம் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கபில் சர்மா, நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், […]

b 145 இலங்கையில் அதிகரிக்கும் வழிப்பறிக்கொள்ளை மனிதர்கள் நடமாட முடியாத பேர் அவலம்?

நபர் ஒருவர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல் ; வெளியான சிசிடிவி காட்சிகள் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாடுகளுக்காக வருகைத்தந்த ஒருவரின் மடிக்கணினி […]

b 144தமிழர் பகுதியில் கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; தாய், தந்தை கண் முன்னே பலியான மகன்

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் […]

b 143 கணவர் வெளிநாட்டில்; யாழில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம் ; வெளியான அதிர்ச்சி காரணம்

யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர்  தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவர் […]

b 142நிறுத்தப்படும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்

செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14ஆம் நாள் இன்று (09) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் […]

b 141 திடீரென தீயில் எரிந்து நாசமான சிற்றுண்டி கடை ; தமிழர் பகுதியில் சம்பவம்

சிற்றுண்டி கடையொன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தச் சம்பவம் திருகோணமலை – கந்தளாய் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையொன்றில் […]

b 140அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவிற்கு(us) சுற்றுலா சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட குடும்பத்தினர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் […]