a 468 இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி வழங்கும் சீனா

   இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீனா நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதன்படி சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி […]

a 467 வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து ; யாழ் இளைஞன் பரிதாபமாக பலி

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் […]

a 466 எரிந்த வாகனத்திற்குள் சடலம் – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

ஹபரண- பொலன்னறுவை பிரதான வீதிக்கு அருகில் எரிந்த கெப் ஒன்றிற்குள் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர், கெப் […]

a 465 இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க வடக்கு மக்கள் கோரவில்லை – வட மாகாண ஆளுநர்

வடக்கு மக்கள் இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்கக் கோரவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார். அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை […]

a 464 தமிழ் தேசிய போராட்டத்துக்கு அயராது உழைத்த கலாநிதி மகேஸ்வரனின் மறைவு

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு பல்வேறு வழிகளிலும் பிரித்தானியாவில் இருந்து அயராது பாடுபட்டுவந்திருந்த பொறியியலாளர் கலாநிதி மகேஸ்வரன் சதாசிவம் திடீர் மாரடைப்பு காரணமாக […]

a 463 ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்! 46 பேர் பலி

ஆப்கானிஸ்தான்(Afghanistan) மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் நேற்றிரவு(24) […]

a 462 யாழில் கொலை வெறித் தாக்குதல் : சிறுவன் உட்பட நால்வர் பாதிப்பு

சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்ற தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் […]

a 461 ரஷ்யா நோக்கி சென்ற விமானம் வெடித்து சிதறியது: 42 பயணிகள் கருகி மாண்டனர்

விமான விபத்தில் 28 பேர் உயிர் பிழைத்ததாக கஜகஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடக்கம். உயிர் பிழைத்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் […]

a 460 கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை… மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்! கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் […]

a 459 நீதிமன்றத்திற்கு அருகில் பெண் மீது துப்பாக்கிச்சூடு… மற்றுமொரு சந்தேகநபர் சிக்கினர்!

மருதானை – மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் […]