a 518 நாடு திரும்ப துடிக்கும் தமிழகத்தில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள்!

 இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகளை மீண்டும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் […]

a 517 கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு… இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்!

கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் இருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் […]

a 516 சீனாவிடமிருந்து பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பாடசாலை பைகள் நன்கொடை

நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)’ மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய […]

a 515 இலங்கையில் தொடரும் ஆயுதவண்முறை காவு கொள்ளப்படும் மனித உயிர்கள்?

ஒரே குடும்பத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – தந்தை உட்பட இருவர் பலி – இலக்கு வைக்கப்பட்ட நபர்அண்மையில் நீர்கொழும்பின் புறநகர் பகுதியான சீதுவயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் […]

a 514 இராணுவத்தால் கொல்லப்பட்ட அருட்தந்தையர்கள்: நடந்தது என்ன!

மன்னார் – வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி அருட்தந்தை மேரி பஸ்ரியனின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற […]

a513 புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

 இலங்கையிலிருந்து(sri lanka) புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் […]

a 512 ஒரு தேசிய இனத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் ஆவண

1. மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக வாழ்கின்ற வரையறுக்கப்பட்ட பாரம்பரிய தாயக நிலப்பரப்பு. 2. மக்கள் கூட்டத்தின் வளம் பொருந்திய பொது பண்பாடு 3. மக்கள் கூட்டத்திற்கான செழுமை […]

a 511 அநுரவும் வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழர் தரப்பிற்கு தேவையானவர்களா..!

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஊழல் நிர்வாக சீர்கேடு, போதைப்பொருள் மற்றும் வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் […]

a 510 பெண் பணயக் கைதியை வைத்து ஹமாஸ் வெளியிட்ட பரபரப்பு காணொளி!

ஹமாஸ் (Hamas) படைகளின் ஆயுதப்பிரிவான அல்-கஸ்ஸாம் (al-Qassam) காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியானது நேற்றைய தினம் (04.01.2025) வெளியிடப்பட்டுள்ளது. […]

a 509வவுனியாவில் எலிக்காய்ச்சலால் 41 பேர் பாதிப்பு… வெளியான அறிவிப்பு!

வவுனியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியாவைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் […]