c 144-கணவனின் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த துயரம் ; சொந்த நிலத்தில் பிரிந்த உயிர்
பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கணவர் படுகாயமடைந்து தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியினர் […]
