a 334 இன ரீதியான பாகுபாடு இலங்கையில் இல்லை என அரசாங்கம் அறிவிப்பு

வித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு அமைச்சரவை மற்றும் […]

a 333 அநுரவிற்கு சீனா வழங்கியுள்ள உறுதிமொழி!

 இலங்கையின் கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இந்நாட்டின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீனத் தூதுக்குழு உறுதியளித்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் […]

a 332 பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை

வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்து விட முடியாது. உலகின் எந்தக் […]

a 331 வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை ; தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இம்ரான் மஹ்ரூப்

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் நீரில் மூழ்கியுள்ள பகுதிகளுக்கு இன்று (25)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]

a 330 யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள்

யாழ்ப்பாணம்(Jaffna) – தீவகம், வேலணை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் […]

a 329 யாழில் இடம்பெற்ற மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு

யாழ் தீவகம் வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூவியில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்கள் இன்று காலை நினைவேந்தப்பட்டனர். மாவீரர் வாரத்தின் நான்காம் நாளாகிய இன்று […]

a 328 யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

யாழ்ப்பாணத்தில்(jaffna) இன்றையதினம்(24) இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சோதிலிங்கம் மிதுர்சன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். […]

a 327 மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் […]

a 326 சவேந்திர சில்வா, கமல் குணரத்ன பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் […]

a 325 தமிழர் பகுதியில் கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ […]