a 298 பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

  பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (17) பிரித்தானியா உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள […]

a 297 இலங்கையில்பரவும் கொடிய நோய்?

 மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் […]

a 296 இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்

அம்பாறை அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்திலிருந்து  இலங்கை விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளது. சுலக்ஸன், கலிஸ்ரா, வாணி ஆகியோர்களை உடற்பயிற்சி விமானப் படையின் பயிற்றுனர்களாக […]

A 295 தேசியத்தலைவரின் மாபெரும் பிறந்தநாள் நிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலம்.

பேரன்பிற்கு மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழிழ மக்களேஈழத்தமிழர்களின் தந்தையும் முதன்மை வளிவளிகாட்டியான மேதகு வே பிரபாகரன் அவர்களின் 70ஆவது பிறந்தநாள் குயின்ஸ்லாந்து மாநிலம் Oxley culb […]

a 294 சுமந்திரனின் கைகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran), தான் தேர்தலில் தோல்வியடைந்தால் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் […]

a 293 அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் ; சிறீதரன் பகிரங்கம்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மக்கள் ஆணையை மனதார […]

a 292 நாளையதினம் பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (npp) அரசாங்கத்தின் அமைச்சரவை நாளையதினம் (18) பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது. தேசிய […]

a 291 தேர்தலில் நடந்த எதிர்பாராத விடயம்: அநுர தரப்பு வெளிப்படை

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வளவு நாடாளுமன்ற ஆசனங்களை (159) எதிர்பார்க்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார். […]

a 290 ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது! மட்டக்களப்பில் அநுர தரப்பு வெளிப்படை

ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது என்பதே எமது கொள்கை தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் […]

a 289 தமிழரசுக்கட்சிக்கட்சியின் படுதோல்விக்கான காரணம் இதுதான்!

தமிழரசுக்கட்சிக்குள் (ITAK) ஏற்பட்ட குழப்பமும், சரியான தலைமைத்துவம் இல்லாமல் அவர்கள் மக்களை அசௌகரியப்படுத்தியதே இந்த படுதோல்விக்கான காரணம் என கொழும்பு பல்கலை சிரேஸ்ட பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். […]