a 717 கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கிய நபர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (05.03.2025) அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (05.03.2025) அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் […]
தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. செவ்வாழை பழங்களில் பல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு பல […]
பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட […]
யாழ் வல்லைவெளியில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சியாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]
உக்ரைனுக்கு நிறுத்தப்பட்ட ஆயுத உதவி: ட்ரம்பின் முடிவுக்கு எச்சரிக்கைஉக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) முடிவால், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள் என உக்ரைன் நாட்டின் […]
யாழ்ப்பாணத்தில்(jaffna) மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழே விழுந்த நிலையில் நேற்றையதினம்(03) உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த […]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டுச் சம்வம் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் […]
S 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் படி, இலங்கை இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட இலங்கை கடற்படையினருக்காக ஒதுக்கப்பட்ட தொகை அதிகமாக உள்ளது. இலங்கை ஒரு தீவு […]
வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி: விமானம் ஏறும் முன்னர் கூறியது என்ன?எதிர்காலத்தில் உக்கிரன் நாட்டிற்கு நடக்கப்போவது என்ன? விடுதலைப்புலிகளை அழித்த நாடுகள் ஒவ்வொன்றாக அழிந்துபோவது ஏன்?கடுமையான அவமானப்படுத்தல்களுடன் […]
2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடும், அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று பாபா வங்கா(baba vanga) கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025ஆம் ஆண்டில், உலகில் மிக […]