b 213 இளம் தாய்க்கு மகள் கண் முன்னே நேர்ந்த விபரீதம் ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று […]

b 212 வெளிநாடொன்றில் மருமகள்களுக்காக உயிரை விட்ட இலங்கை தமிழ் இளைஞன் ; கதறும் குடும்பம்

நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக குதித்த ஈழத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் வேல்ஸ் நாட்டில் Swanseaயில் நடந்துள்ளது. […]

b 211 ஈழத் தமிழர்களின் சண்டியன் ஆன இந்தியாவிற்கு நடக்கப்போவது என்ன?

அமெரிக்காவின் விரோத பார்வைக்குள் சிக்கிய இந்தியா: கேள்விக்குறியாகும் இருநாட்டு உறவு! ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளுக்கு, ரஷ்ய எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா நேரடியாக நிதி […]

b 210 யாழில் சிக்கிய உண்மை ; இரகசிய தகவல் மூலம் கைதான கணவன் மனைவி

யாழ் – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹீரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. […]

b 209 மரணத்திற்கு பிறகும் உயிர் பெறும் சந்தர்ப்பம் ; இதோ புதிய கண்டுபிடிப்பு

சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். உயிரிழந்த பின்பும் மீண்டும் உயிர் பெறும் ஆசை மனிதகுலத்தில் நீண்ட காலமாகவே காணப்படுகிறது. […]

b 208யாழில் சோகம் – திடீரென உயிரிழந்த 29 வயது இளைஞன்

யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி தெற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தேனுசன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் […]

b 207 யாழ். சித்துப்பாத்தி கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ; அடையாளங்காண பொதுமக்களுக்கு அழைப்பு

சித்துப்பாத்தியில் மீட்கப்பட்ட மனித என்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண […]

b 206 துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு ; காரணம் வெளியானது

ஹிக்கடுவையில் உள்ள தொடண்டுவ மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் […]

b 205 குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

கண்டி (Kandy) யட்டிநுவர பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சம்பிக்க நிலந்த குடும்பத்தாரின் மரணம்தான் தற்போது நாட்டில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 29 […]

b 204 தங்க சங்கிலிக்காக வாலிபர்களின் வன்முறை ; படுகாயமடைந்த வயோதிப பெண் பலி

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை  பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை […]