வவுனியாவில் மாணவனின் உயிரைப் பறித்த விபத்துவவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று (5) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவகுமார் கரிஸ்ணன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

வவுனியாவில் மாணவனின் உயிரைப் பறித்த விபத்து | An Accident In Vavuniya Death Student

உந்துருளியில் இரு மாணவர்கள் பயணித்த போது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments