b 440 புதுக்குடியிருப்பில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 19 வயது இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் […]

b 439வவுனியாவில் ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு நேர்ந்த துயர சம்பவம்!

வவுனியாவில் (Vavuniya) விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (19) கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த […]

b 438 மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார். தனது 86 வது வயதில் இன்று (19.09) வயது மூப்பு காரணமாக அவர் […]

b 437 உயிரற்று கிடந்த சட்டத்தரணியின் வீட்டிலிருந்த பயங்கர ஆயுதங்கள்!

மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள ஒரு வீட்டில் […]

b 436 மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தன்னுயிரையும் மாய்த்து கொண்ட தாய்

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுதண்டுவல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவத்தில் 32 வயதான […]

b 435கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால் விபரீதம்

கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் […]

b 434 தமிழிழப்பகுதியில் இப்படியான மரணம் நிகழ்வது தொடர்கதையாக மாறிவிட்டது, அயலர்வர்களின் கூற்றுப்படி குறிப்பிட்ட சில விசமிகளால் உணவு மூலம் இந்த ஆபத்தான விசம் கலக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்?

யாழில் ஆலயத்திலேயே பலியான பட்டதாரி இளைஞன் ; அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனையாழ்ப்பாணத்தில், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் […]